;
Athirady Tamil News

சங்குப்பிட்டி பாலமூடான போக்குவரத்தை நிரந்தரமாக மூடுவதில் ஏதாவது சக்திகள் முற்பட்டுள்ளனவா?

0

சங்குப்பிட்டி பாலம் பற்றிய அறிவித்தல்!

கீழே தரப்பட்டுள்ள 18.10.2924 திகயதியிடப்பட்டு Executive Engineer Kilinohchi Division, RDAஇனால் விடப்பட்ட இந்த அறிவித்தல் உண்மையானதா?

அப்படியானால், பொலீஸ், யாழ்ப்பாண, மன்னார், மற்றும் பிரதேச செயலர்கள் மக்களுக்கு இதை அறியப் கொடுத்துள்ளார்களா?

இல்லையாயின் ஏன்?

இந்தப் பாலத்தினை ஏன் RDAயால் ஒழுங்காகப் பராமரிக்காது விடப்பட்டது?

இதற்கு யார் பொறுப்பு?

இந்தப் பாலம் எந்த அரசின் காலத்தில் எப்படிக் கட்டப்பட்டது?

இந்தப் பாலமூடான போக்குவரத்தை நிரந்தரமாக மூடுவதில் ஏதாவது சக்திகள் முற்பட்டுள்ளனவா?

இந்தப் பாலம்கட்டுகை பற்றி இன்றைய அரசு விசாரணை ஒன்றினைச் செய்யுமா?

You might also like

Leave A Reply

Your email address will not be published.