;
Athirady Tamil News

புதிய அரசாங்கத்தால் நாட்டை ஆள முடியாது ; சஜித் பிரேமதாச சூளுரை

0

புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தவறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தெஹிவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, தேங்காய்களை பெற்றுக் கொள்வதற்கு கூட மக்கள் வரிசையில் நிற்க வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.