;
Athirady Tamil News

பாராளுமன்றத் தேர்தல்கள் தொடர்பாக நடைபெற்ற முன்னாயத்த செயலமர்வுகள்

0

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல்கள் தொடர்பாக சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (28.10.2024) காலை 09.30 மணி, பி. ப 02.00 மணி இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

இதேவேளை மு. ப 11.00 மணிக்கும் பி.ப 03.30 மணிக்கும் இரண்டு கட்டங்களாக தபால் மூலம் வாக்களிப்பின் போது கண்காணிப்பு நடவடிக்கைக்குச் செல்லும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான செயலமர்வுகளும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.