இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 18,930 ஆக உயர்வு..!!
ஒமைக்ரான் வைரசின் புதிய வகை திரிபுகளால் ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,930 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள…
நிர்பயா குற்றவாளிகள் உள்பட 6 பேரின் தூக்கு தண்டனை கருணை மனுக்களை ஜனாதிபதி…
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து வருகிற 18-ந்தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தனது பதவி காலத்தில் ராம்நாத் கோவிந்த் 6 பேரின் தூக்கு தண்டனை கருணை மனுக்களை…
சமையல் எண்ணெய் விலையை 10 ரூபாய் குறையுங்கள்: உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவு..!!
இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில், 60 சதவீதத்தை இறக்குமதி செய்து வருகிறது. கடந்த சில மாதங்களாக, சர்வதேச சந்தையில் விலை அதிகரித்து வந்ததால், இந்தியாவில் அதன் சில்லரை விலையும் அதிகரித்து வந்தது. ஆனால், சமீபகாலமாக சர்வதேச சந்தையில் விலை…
எதிர்காலத்தில் வேற்று கிரகங்களை ஆக்கிரமிக்க மனுஷங்க இதை எல்லாமா செய்வாங்க!! (வினோத வீடியோ)
எதிர்காலத்தில் வேற்று கிரகங்களை ஆக்கிரமிக்க மனுஷங்க இதை எல்லாமா செய்வாங்க
11-ந்தேதிக்கு பிறகு மந்திரிசபை விரிவாக்கம் செய்ய முடிவு: ஏக்நாத் ஷிண்டே..!!
சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணியினரால் மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கடந்த 30-ந்தேதி முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிசும் பதவி ஏற்றனர். இந்த நிலையில் புதிய அரசின்…
டெல்லி பள்ளி வகுப்பறைக்குள் சிசிடிவி கேமரா: நிகழ்வுகளை பெற்றோர் நேரடியாக பார்க்கவும்…
டெல்லியில் உள்ள அரசுப்பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என கடந்த 2019-ம் ஆண்டு அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கான பணியை பொதுப்பணித்துறை செய்து வருகிறது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், டெல்லியில் புதிதாக…
எதிர்க்கட்சியாக இருந்தபோது பா.ஜனதா என்ன செய்தது?: சித்தராமையா கேள்வி..!!
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் மந்திரி அஸ்வத் நாராயண், பா.ஜனதா மாநில துணை தலைவர் விஜயேந்திராவுக்கு தொடர்பு இருப்பதாக எதிரக்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு கூறி இருந்தார். முறைகேட்டுக்கு பொறுப்பு ஏற்று போலீஸ் மந்திரி பதவியை அரக…
பஞ்சாப் முதல்-மந்திரிக்கு இன்று திருமணம்: டாக்டரை மணக்கிறார்..!!
நடிகராக இருந்து அரசியலில் குதித்து, கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து, இப்போது பஞ்சாப் மாநிலத்தின் முதல்-மந்திரியாக உயர்ந்துள்ளவர் பகவந்த் மான் (வயது 48). இவருக்கு ஏற்கனவே இந்தர்பிரீத் கவுர் என்ற பெண்ணுடன் திருமணமாகி, சீரத், தில்ஷன்…
‘பாடி பில்டிங்’ செய்வதால் ஆண்மைக் குறைவு? (கட்டுரை)
விஞ்ஞானிகள் ஒரு பரிமாண முரண்பாட்டை கண்டறிந்துள்ளனர். அதாவது, தங்களை கவர்ச்சிகரமானவராக காட்டிக்கொள்வதற்கு ஆண்கள் எடுக்கும் நடவடிக்கைகள் அவர்களது குழந்தை பெற்றுக்கொள்ளும் திறனை பாதிப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
அழகான உடற்கட்டையோ…
மார்பக புற்று நோயும் மங்கையர் மருத்துவமும்!! (மருத்துவம்)
காத்திரமான மனித விருத்திக் கடப்பாடுகளில் ஒன்றான கலப்பிரிவு கட்டுப்பாடற்று நிகழ்வதனால், கலங்கள் பல்கிப் பெருகி, சுற்றயல் உறுப்புகள் முதல் மற்றைய உறுப்புக்களையும் ஊடறுத்து ஊறு விளைவிப்பதனால் உருவாகும் அசாதாரண நிலையே புற்று நோயாகும்.…
சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!
சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் பெறுவதற்கான புதிய திகதி அறிவிக்கப்படும் என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்த பிறகு புதிய திகதி அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில்,…
பாலியல் தொல்லை கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில்!!
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது பாலியல் தொல்லை கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தரான பொலிஸ் சாரதியை எதிர்வரும் 20 ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற…
வவுனியா செட்டிக்குளத்தில் புகையிரத்தினை மறித்து மக்கள் போராட்டம் – திரும்பிச் சென்ற…
வவுனியா செட்டிக்குளம் பகுதியில் புகையிரத்தினை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டமையினால் புகையிரதம் திரும்பி மதவாச்சி நோக்கி சென்றது.
வவுனியா செட்டிகுளம் பகுதியில் கடந்த (04.07.2022) அன்று அனுராதபுரத்திலிருந்து தலைமன்னார் நோக்கி…
ஐஸ் போதைப்பொருளை கடத்த முயன்றவர் யாழ்.நகரில் கைது!!
யாழ்ப்பாணம் மாநகரில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் கொண்டு சென்ற ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர் மானிப்பாய் வீதி சத்திரச்சந்திக்கு அண்மையில் வைத்து இன்று மாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.…
சுமார் 300 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்தவர் யாழ்.நகரில் கைது!! (வீடியோ படங்கள்)
யாழ்ப்பாணம் மாநகரில் சுமார் 300 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடமிருந்து 3 பரல்களுடன்…
காரைநகர் வீதி மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது!! (படங்கள்)
காரைநகரில் இடம்பெற்ற வீதி மறிப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது, வாகனங்களின் போக்குவரத்துக்கள் வழமைக்கு திரும்பியுள்ளன.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுடன் பிரதேச செயலகம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் கலந்துரையாடி,…
திங்கட்கிழமை முதல் பாண் உற்பத்தி செய்ய முடியாத நிலை!!
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாண் உட்பட வெதுப்பக உற்பத்திகளை தொடர்ந்தும் எம்மால் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ள என யாழ். மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாண மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தில் இன்று…
“கோட்டா நீ போப்பா” போராட்டம்!
9 ஆம் திகதி சனிகிழமை கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகர்வது, சுற்றி வளைப்பது மற்றும் நாடெங்கும் தமது ஊர்களில் தெருகளுக்கு வந்த அமைதியான முறையில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது என எதிர்கட்சிகள், காலிமுக போராளிகள், சிவில்…
நாளை மறுதினம் துவிச்சக்கர வண்டிப் பேரணிக்கு பொது அமைப்புகளால் அழைப்பு!!
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தை பதவிவிலகக் கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து யாழ் நகர் நோக்கி நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 9 மணிக்கு துவிச்சக்கர வண்டிப் பேரணியொன்றை மேற்கொள்ள சில பொது அமைப்புகளினால் அழைப்பு…
பணவீக்கம் 70 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும்!!
தனது கணிப்பின் படி பணவீக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் சில மாதங்களினுள் பணவீக்கம் 70 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்…
ஒரு லீற்றர் எரிபொருளை 250 ரூபாவிற்கு வழங்க முடியும்!!!
ஒரு லீற்றர் எரிபொருளை 250 ரூபாவிற்கு வழங்க முடியும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நேற்று (06) கோப் குழு முன்னிலையில்…
யாழ் நகரில் சைக்கிள் திருட்டு தொடர்பில் யாழ்ப்பாண பொலிசாரின் விசேட அறிவிப்பு! (படங்கள்)
யாழ்ப்பாண நகரில் அண்மைக்காலமாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் இன்றைய தினம் யாழ்ப்பாண பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்
யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேக நபர் இன்றைய தினம் கைது…
மனைவியின் உறவினர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கணவன்!!
மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் கணவன் மனைவிக்கிடையே இடம்பெற்ற சண்டை காரணமாக ஆண் ஒருவர் கத்தியால் நேற்று (07) இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்டவரின் 17 வயது மகன் மற்றும் 3 பெண்கள் உட்பட 6 பேரை…
யாழ் போதனா வைத்தியசாலை சுகாதார பணியாளர்களுக்கு 10 துவிச்சக்கர வண்டிகள் கையளிப்பு!!
யாழ் போதனா வைத்தியசாலை சுகாதார பணியாளர்களின் போக்குவரத்தை இலகுப்படுத்தும் வகையில் 10 துவிச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டது.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு சுகாதார பணியாளர்களின் போக்குவரத்தையும் பாதித்துள்ள நிலையில் துவிச்சக்கர…
மலையகத்தில் உணவு பாதுகாப்பு நிலை மிகவும் மோசமான நிலையில் – புதிய அறிக்கையில் உலக…
இலங்கையில் 6.26 மில்லியன் மக்கள் உணவுப்பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என உலக உணவுதிட்டம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொருளாதார உணவு நெருக்கடியின் சுமையை இலங்கை மக்கள் தொடர்ந்தும் அனுபவிக்கின்றனர் என தெரிவித்துள்ள உலக…
ஹாட்லி மாணவனின் ஹைபிரிட் சைக்கிள்!! (வீடியோ படங்கள்)
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் செல்வச்சந்திரன் ஸ்ரீமன், சாதாரண துவிச்சக்கர வண்டியை மின்கலத்தில் இயங்கும் துவிச்சக்கர வண்டியாக மாற்றியுள்ளார். இந்தத் துவிச்சக்கர வண்டி ஹாட்லிக் கல்லூரியில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது .
ஹாட்லிக்…
எரிபொருள் வரிசையால் மற்றுமொருவர் மரணம் !!
இன்று அதிகாலை 2.30 மணியளவில் பயாகல ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர், திடீர் நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
களுத்துறை போதனா வைத்தியசாலையில்…
பம்பலப்பிட்டி வரிசையில் ஒருவர் மரணம் !!
எரிபொருள்களை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்றிருக்கும் போது ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது.
அந்தவகையில், பம்பலப்பிட்டியில் உள்ள எரிபொருள் வரிசையில் நின்றிருந்தவர்கள் ஒருவர் மரணமடைந்துள்ளார்.…
வரிசையில் நின்றிருந்த பெண்ணுக்கு சுக பிரசவம் !!
வரிசையில் நின்றிருந்த கர்ப்பிணி பெண்ணொருவர், பெண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளார்.
கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக, குடிவரவு-குடியகல்வு திணைக்களத்துக்கு முன்பாக வரிசையில் நின்றிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.…
யாழில் வீடு புகுந்து பெட்ரோல் திருட்டு!!
யாழில் வீடு புகுந்த திருட்டுக்கும்பல் ஒன்று பெட்ரோல் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பவற்றை திருடி சென்றுள்ளது.
யாழ்ப்பாணம் கல்வியங்காடு - புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் புதன்கிழமை அதிகாலை இச்சம்பவம்…
யாழ்.போதானாவிற்கு மருந்து பொருட்கள் அன்பளிப்பு!!
S.K.நாதன் அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்பில் யாழ்போதனா வைத்தியசாலைக்கு தட்டுப்பாடு நிலவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
யாழ்.போதனா வைத்திய சாலையில் நேற்றைய தினம் புதன்கிழமை வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர்…
ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின !!
ரயில் சேவைகளை இன்று முதல் வழமை போன்று முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.…
கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தடை !!
கொழும்பின் சில வீதிகளுக்குள் பிரவேசிக்க நீதிமன்றம் பல அமைப்புகளுக்கு தடை விதித்துள்ளது.
புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒல்கொட் மாவத்தை - ஸ்ரீ போத்திருக்கராம விகாரைக்கு முன்பாக உள்ள வீதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடாரம் அமைத்து…
கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு !!
பிரதான நீர்குழாய் விநியோகக்கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பு நகரின் பல பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு 12 – 13 – 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளுக்கான நீர்விநியோகம்…