;
Athirady Tamil News

மூன்று சிறுமிகள் உட்பட நான்கு தமிழ் சிறுவர்களை காணவில்லை : பதறும் பெற்றோர்

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் உட்பட நால்வரை காணவில்லையென காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. முரளிகிருஷ்ணன் லக்சிக்கா (வயது 16), ராஜகுரு மிதுஷா (வயது 16), சுந்தர்ராஜ் தர்ஷினி (வயது 16),…

மட்டக்களப்பில் வெடிப்பு சம்பவத்தால் பரபரப்பு; வீட்டுக்குள் விழுந்த மர்மப்பொருள்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிப்புக்குட்பட்ட பூநொச்சிமுனை கிராமத்தில் உள்ள வீடொன்றினுள் வெடிப்புச் சம்பவத்தால் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது.. குறித்த வெடிப்பு சம்பவம் நேற்றையதினம் (15) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார்…

ஜூலை இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல்: ஆணைக்குழு திட்டவட்டம்

ஜூலை இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க இதனை…

நல்லூர் பெருந்திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில் யாழ். மாநகர சபையின் அறிவிப்பு

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில் யாழ். மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் அறிவித்துள்ளார். மேற்படி நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழா 2024 ஆம் ஆண்டிற்கான புற ஏற்பாடுகள் முதலாவது…

நான் இறந்திருக்க வேண்டும்; பான்டேஜ் உடன் முதல்பேட்டியில் டிரம்ப் கூறியது

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், படுகொலை முயற்சியிலிருந்து உயிர்தப்பியமை குறித்து தெரிவித்த அவர், நான் இறந்திருக்க வேண்டும் நான் இங்கே இருக்ககூடாது என தெரிவித்துள்ளார். நியுயோர்க் போஸ்டிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை…

கேரளம்: அரசு மருத்துவமனை ‘லிஃப்ட்’டில் இரு நாள்களாக சிக்கி தவித்த நோயாளி: 3 ஊழியா்கள்…

திருவனந்தபுரம்: கேரள தலைநகா் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த வயது முதிா்ந்த நோயாளி ஒருவா் இரு நாள்களாக மின்தூக்கியில் (லிஃப்ட்) சிக்கியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக அரசு…

தேயிலை மூலம் செலுத்தப்பட்ட ஈரானுக்கான எரிபொருள் இறக்குமதி கொடுப்பனவு

2011 ஆம் ஆண்டு முதல் எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை, ஈரானுக்கு(Iran) செலுத்த வேண்டிய 251 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேயிலை ஏற்றுமதி மூலம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை அறிவித்துள்ளது. தேயிலை…

கட்டண குறைப்பில் இடம்பெறும் மோசடி: முறைப்பாடுகளுக்கான இலக்கம் அறிமுகம்

மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை முறையாக செயற்படுத்தாத ஓட்டுநர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு தொலைபேசி இலக்கம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை…

பொதுமக்களுக்கு பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு

மக்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும், பாதாள உலக குழு தொடர்பில் பொதுமக்கள் ஒருபோதும் அச்சப்பட வேண்டாம் என்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து…

கிளி.பரந்தன் இரசாயன தொழிற்சாலைக்கு முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விஜயம்

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கவுள்ள நான்கு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அவர்கள் வடக்கிற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன் ஓர் அங்கமாக கிளிநொச்சி…