;
Athirady Tamil News

மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அருச்சுனா – ஒருவர் கைது : வைத்தியசாலை முன்…

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகரான அருச்சுனா இராமநாதன் மீண்டும், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்துள்ளமையால் அங்கு குழப்பமான நிலைமை காணப்படுகிறது. சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் மருத்துவ…

தேர்தலில் வெற்றிபெற ட்ரம்ப் நாடகமா… அது போலியான ரத்தம்: சமூக ஊடகங்களில் பரவும் தகவல்

தனது தேர்தல் ஆதாயத்திற்காக டொனால்டு ட்ரம்ப் நடத்திய நாடகம் இதுவென, அவருக்கு எதிரான கருத்துடைய இணையப் பயனர்கள் சமூக ஊடகங்களில் பதிவிடத் தொடங்கியுள்ளனர். இது வெறும் நாடகம் டொனால்டு ட்ரம்ப் மீது கொலை முயற்சி நடந்துள்ளதாக அமெரிக்க…

40 ஆண்டுகளாக பூட்டப்பட்ட அறை – ஒடிசா பூரி ஜெகநாதர் கோவில் பொக்கிஷ அறையை திறந்த பாஜக…

24 ஆண்டுகளுக்கு பிறகு ஒடிசா மாநிலத்தில் ஆட்சி நடைபெற்றுள்ளது. ஆட்சி மாற்றம் ஒடிசா மாநிலத்தில் 24 ஆண்டுகளுக்கு கழித்து ஆட்சி மாற்றம் வந்துள்ளது. தொடர்ந்து 2000ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து வந்த பிஜு ஜனதா தள் கட்சியின் ஆட்சிக்கு…

எனக்கு மட்டுமல்ல…25 வைத்தியர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் : வைத்தியர்…

எனக்கு ஒரு தற்காலிக இடமாற்றம் வழங்குவார்கள் ஆயின் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் (Chavakachcheri Base Hospital) 25 வைத்தியர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்திய அட்சகர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna)…

சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்திற்கு முன்பாக இன்று காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டிருந்த வைத்தியர் அர்ச்சுனா கடந்த திங்கட்கிழமை விசாரணைகளுக்காக…

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

110,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 17ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி…

தேங்காயினால் பறிபேன உயிர்: வெளியான காரணம்

தேங்காய் உரிக்கும் கருவியால் ஒருவரை குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (14.7.2024) மாலை ரத்கம (Radgama) - ரணபனாதெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ரத்கம, கனேகொட,…

டொனால்டு ட்ரம்ப் மீது கொலை முயற்சி: தாக்குதல்தாரியின் பின்னணி வெளியானது

பென்சில்வேனியா தேர்தல் பரப்புரை பேரணியில் டொனால்டு ட்ரம்ப் மீது கொலை முயற்சி நடந்த நிலையில், தற்போது தாக்குதல்தாரியின் முழு பின்னணியும் வெளியாகியுள்ளது. மிகக் கொடூரமான வன்முறை அரசியல் வரலாற்றில் மிகக் கொடூரமான வன்முறைச் செயல்களில் ஒன்று…

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை – கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ராணுவ வீரர்…

மணிப்பூரில் ஆயுதம் ஏந்திய குழு தாக்கியதில் ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். மணிப்பூர் மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் மத்திய, மாநில கூட்டு காவல் படை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜிரிபாம் மாவட்ட அஸ்ஸாம் எல்லையை ஒட்டியுள்ள…

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

போக்குவரத்து சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தெருக்கள், பாலங்கள், மதகுகள் மற்றும் தொடருந்து…