;
Athirady Tamil News

இலங்கையர்கள் விசா இல்லாமல் தாய்லாந்து செல்ல ஒரு அரிய வாய்ப்பு!

இலங்கையர்கள் விசா இன்றி தாய்லாந்துக்கு நுழைய நாளை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, 93 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு விசா இன்றி தாய்லாந்துக்கு நுழைய நாளை முதல் அனுமதி அளிக்கப்படும் என தாய்லாந்து அமைச்சின்…

இலங்கையில் அமைக்கப்படவுள்ள புதிய பல்கலைக்கழகம் : அதிபர் ரணில் அறிவிப்பு

நாட்டில் புதிய பல்கலைக்கழகமொன்றை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம், அதனால் புதிய மூன்று தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் இலங்கைக்கு கிடைக்கும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். இதேவேளை நாம் செயற்கை நுண்ணறிவுடன்…

மட்டக்களப்பில் புளொட் 35 வது வீர மக்கள் தினம் அனுஸ்டிப்பு..

மட்டக்களப்பில் 35 வது வீர மக்கள் தினம் அனுஸ்டிப்பு தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் உமாமகேஸ்வரன், கழகக் கண்மணிகள், சக…

பிரெஞ்சு நதியில் மோசமான கிருமிகள்: திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா?

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இன்னும் இரண்டு வாரங்களில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், நீச்சல் போட்டிகள் நடக்கவிருக்கும் நதியில் மோசமான கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆக, அந்த நதியில் நீச்சல் போட்டிகள் நடக்குமா இல்லையா என்பதை…

நாளை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு திரும்புவேன்: வைத்தியர் அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு

நாளை திங்கட்கிழமை பணிக்குத் திரும்புவேன் என்றும் சாவகச்சேரி வைத்தியசாலை (Chavakachcheri Base Hospital) பதில் வைத்திய அத்தியட்சர் இன்று வரை தான் என வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna) தெரிவித்துள்ளார். தான் விடுமுறையில்…

வெளியேறிய இஸ்ரேல் ராணுவம்… மீட்கப்பட்ட டசின் கணக்கான சடலங்கள்

காஸா சிட்டியின் இரண்டு மாவட்டங்களில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறியுள்ள நிலையில், டசின் கணக்கான பாலஸ்தீன மக்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு மாவட்டங்களில் இருந்து ஹமாஸ் படைகளுக்கு எதிராக ஒருவார காலம்…

சிறப்பாக நடைபெற்ற, “புளொட் சுவிஸ்ன் 35 வது வீரமக்கள் தின” -2024- நிகழ்வு..…

சிறப்பாக நடைபெற்ற, "புளொட் சுவிஸ்ன் 35 வது வீரமக்கள் தின" -2024- நிகழ்வு.. (படங்கள், வீடியோ) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் வீரமக்கள் தின நிகழ்வானது இன்று சனிக்கிழமை சுவிஸ் கேர்ளபிங்கென் ஐசென் கம்மெர் எனும்…

அம்பாறையில் இறந்து கரையொதுங்கியுள்ள முதலைகள்: பொதுமக்கள் விசனம்

மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் முதலைகள் பல இறந்து கரையொதுங்கியுள்ளன. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பாலம் அருகிலெயே இவ்வாறு பல முதலைகள் இறந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இப்பகுதி…

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தில் திருத்தங்கள் : வெளியான புதிய தகவல்!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (National Transport Commison) சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு (Ministry of Transport & Highways)…

யாழ். சாவகச்சேரியில் உள்ள மின்பிறப்பாக்கி தொடர்பில் வெளியான தகவல்!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதிக்கான மின்பிறப்பாக்கி உத்தியோகபூர்வமாக இயக்கப்பட்டுள்ளது. இந்த மின்பிறப்பாக்கி, இனறு (14-07-2024) இயக்கப்பட்டுள்ளதுடன் இது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால்…