;
Athirady Tamil News

உயர்தர சித்தியின் அடிப்படையில் அரச வேலைவாய்ப்பு: நாடாளுமன்றத்தில் யோசனை

அரச சேவையில் உள்ள வெற்றிடங்களை உயர்தர சித்தியில் மாணவர்களின் இசட் ஸ்கோர் பெறுமதியின் அடிப்படையில் நிரப்புமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு…

புதிய சட்டமா அதிபராக பரிந்த ரணசிங்க சத்தியப்பிரமாணம்

இலங்கையின் (Sri Lanka) புதிய சட்டமா அதிபராக சட்டத்தரணி கே.ஏ.பரிந்த ரணசிங்க ( K.A. Parinda) நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அரசியலமைப்பின் “61இ (ஆ)” சரத்தின் பிரகாரம் அதிபர் செயலகத்தில் சற்று முன்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil…

உக்ரைன் காசா போர்களால் ஏற்பட்டுள்ள அச்சம்: சுவிட்சர்லாந்து மக்களின் விருப்பம்

உக்ரைன் மற்றும் காசா போர்கள், உலக மக்களின் எண்ணங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அமைதியாக வாழ்ந்த பல நாடுகள், எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கக்கூடும் என்ற அச்சத்தில், இப்போது தங்கள் ராணுவங்களை வலுப்படுத்தும் முயற்சிகளைத்…

யாழில் திருநங்கை கடத்தல் – மூவர் மீது தீவிர விசாரணை

கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய திருநங்கையை கடத்திச் சென்ற மூவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கொழும்பினை சேர்ந்த 24 வயதுடைய குறித்த…

புலம்பெயர்ந்தோருக்கான கனேடிய நீதிமன்றத்தின் சாதகமான தீர்மானம்

கனடாவில் (Canada) புலம்பெயர்ந்தோரை , குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கும் விவகாரம் தொடர்பில், ஒன்ராறியோ (Ontario) நீதிமன்றம் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. புலம்பெயர்ந்தோரை குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கப்படுவதை எதிர்த்து, பெடரல்…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் ரணில்

ஜனாதிபதித் தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியாகவுள்ளார் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத்…

கால்சட்டைக்குள் 100 பாம்புகள், உள்ளாடைக்குள் ஐந்து பாம்புகள்: வெளிநாடொன்றில் சிக்கிய ஆணும்…

கால்சட்டைக்குள் மறைந்து 100 பாம்புகளை சீனாவுக்குள் கடத்த முயன்ற ஒருவர் சுங்க அதிகாரிகளிடம் சிக்கினார்.கால்சட்டைக்குள் 100 பாம்புகள் கால்சட்டைக்குள் 100 பாம்புகள் ஹொங்ஹொங்கிலிருந்து சீனாவுக்குள் நுழையும் இடத்தில் ஒருவரை சோதனையிட்ட சுங்க…

யாழில் மாயமான பல இலட்சம் பெறுமதியான கோவில் நகைகள்: போராட்டத்தில் குதித்த மக்கள்

யாழ். (Jaffna) ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புளியங்கூடல் முத்து விநாயகர் ஆலயத்தின் சுமார் 60 பவுண்களுக்கு மேற்பட்ட நகைகள் காணாமல் போனமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்…

இன்று பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்…

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (12) யாழ்.மாவட்டச் செயலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது. இதன் போது சீன அரசின் உதவியுடன் முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் பகிரந்தளிக்கப்பட்டதுடன், குறைந்த வருமானம்…

உணவகத்திற்கு சீல்

யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள இரண்டு உணவகங்களுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இரு உணவங்களுக்கு…