;
Athirady Tamil News

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளம்: கிளம்பும் எதிர்ப்பு

ஜூலை 8 மற்றும 9 ஆம் திகதிகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாத அரச ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்கினால், அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த அரச ஊழியர்களினதும் சம்பள கோரிக்கைகளை…

முட்டை மீதான வற் வரி: விவசாய அமைச்சு வெளியிட்ட மகிழச்சி தகவல்

முட்டைகளுக்கு அடுத்த ஆண்டு வற் வரியை அதிகரிக்கும் திட்டம் இல்லை என்றும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. முட்டை உற்பத்தியாளர்களின் சங்கம் என கூறிக்கொள்ளும் குறிப்பிட்ட சங்கம் முட்டைக்கு அடுத்த வருடம் முதல் வற் (VAT) வரி…

1.45 மில்லியன் ஆப்கான் அகதிகளின் நிலை: பாகிஸ்தான் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

1.45 மில்லியன் ஆப்கான் அகதிகளின் தங்கும் உரிமையை பாகிஸ்தான் அரசு 1 ஆண்டிற்கு நீட்டிப்பு செய்துள்ளது. பதிவு செய்யப்பட்ட அகதிகளுக்கு தற்காலிக நிவாரணம் பாகிஸ்தானில் வசிக்கும் சுமார் 1.45 மில்லியன் பதிவு செய்யப்பட்ட ஆப்கான் அகதிகளுக்கு ஒரு…

பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு…

யாழ் போதனாவில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம்

இரத்த புற்றுநோய் மற்றும் அதனோடு இணைந்த நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு வழங்க கூடிய என்புமச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் ((Bone Marrow Transplant Unit)) யாழ் போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இவ்வாறான சிகிச்சை…

யாழ்.போதனா இரத்த வங்கியில் குருதிகளுக்கு தட்டுப்பாடு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனைத்து விதமான குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதுடன் , குறிப்பாக ஓ பாசிட்டிவ் இரத்த வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியுடைவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள இரத்த…

யாழில். மூதாட்டி வழுக்கி விழுந்து உயிரிழப்பு

மலசல கூடத்திற்கு சென்ற வேளை வழுக்கி விழுந்த மூதாட்டி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் , வடமராட்சி , புலோலி தெற்கை சேர்ந்த இராசம்மா சின்னத்தம்பி (வயது 82) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 07ஆம் திகதி தனது வீட்டில்…

Fwd: ஊர்காவற்துறையில் யுவதி கடத்தல் – மூவர் கைது

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் யுவதியொருவரை கடத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு அருகில் வைத்து, யுவதி ஒருவர் கடத்தி செல்லப்பட்டார். சம்பவம் தொடர்பில்…

மற்றுமொரு விவாதம்: பைடனுக்கு மீண்டும் சவால் விடும் டிரம்ப்

அமெரிக்க (USA) அதிபர் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், சக போட்டியாளரான அதிபர் ஜோ பைடனுக்கு (Joe Biden), முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மீண்டும் சவால் விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க…

உக்ரைனுக்கு வந்து குவியப்போகும் ஆயுதங்கள்

உக்ரைனுக்கு(ukraine) இன்னும் ஆயுதங்களை வழங்குவோம் என்றும், போரில் ரஷ்யா வெற்றி பெறாது என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(joe biden) தெரிவித்தார். அமெரிக்காவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு…