;
Athirady Tamil News

வடக்கு லண்டனில் கொடூரம் : தாய்,இரண்டு மகள்கள் வில்லால் தாக்கி படுகொலை

வடக்கு லண்டனில் தாய்,மற்றும் அவரது இரண்டு மகள்கள் வில்லால் தாக்கி படுகொலை செய்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிபிசி விளையாட்டு வர்ணனையாளரான ஜோன் ஹன்ட்டின் மனைவி கரோல் ஹன்ட், 61, மற்றும் மகள்களான ஹன்னா ஹன்ட், 28,லூயிஸ் ஹன்ட், 25, ஆகியோரே…

அரசு ஊழியர்கள் மாமனார் மாமியாருடன் நேரத்தை செலவிட சிறப்பு விடுமுறை – முதலமைச்சர்…

அரசு ஊழியர்கள் பெற்றோர் மாமனார் மாமியாருடன் நேரத்தை செலவிட விடுமுறை அளித்துள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். அசாம் அசாம் மாநிலத்தில் ஹிமாந்தபிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அசாம் மாநில அரசு…

சமூக ஊடகங்களில் அதிகரித்து வரும் இணைய மிரட்டல் : பரிதாபமாக உயிரிழந்த இரு பெண்கள்

கடந்த சில நாட்களாக இணைய மிரட்டல் காரணமாக உயிரிழப்பவர்கள் தொடர்பாக சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. டிக்டாக் மற்றும் இஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் போலி கணக்குகள் ஊடாக ஒருவரை மனதளவில் பாதிப்புக்குளாக்கி அவர்களை தவறான…

ஒருவழியா… கைலாசா எங்கே? புதிதாக வீடியோ வெளியிட்ட நித்யானந்தா!

கைலாசா குறித்து நித்யானந்தா வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. நித்யானந்தா தன் மீதான வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு நித்தியானந்தா தப்பிச் சென்றார். அப்போது முதல் இப்போது வரை நித்தியானந்தா…

போரை அல்ல அமைதியை கற்றுக் கொடுத்தவர் புத்தர் : பிரதமர் மோடி புகழாரம்

ஒஸ்திரிய(austria) தலைநகர் வியன்னாவுக்குச் சென்ற இந்தியப்(india) பிரதமர் நரேந்திர மோடி(narendra modi), புத்தர் போரை அல்ல, அமைதியைக் கற்றுக் கொடுத்தார் என்று இந்திய சமூகத்தினரிடம் விளக்கினார். இந்த 21ஆம் நூற்றாண்டில் இந்தியா அமைதிக்கான…

உலகிலேயே விலை உயர்ந்த பர்கர்: எத்தனை லட்சம் தெரியுமா!

உலகிலேயே மிகப்பெரிய பர்கின் விலையானது உணவுப்பிரியர்களை வியப்படைய செய்துள்ளது. டச்சு பகுதியை சேர்ந்த டி டால்டன்ஸ் என்று பெயரிடப்பட்ட உணவகத்தின் உரிமையாளரான ராபர்ட் ஜான் டி வீன் என்பவர் ஒரு விலையுயர்ந்த பர்கரை உருவாக்கியுள்ளார். இதன்…

பறவை எச்சம் நிறைந்த சூப்; 500 கிராம் ரூ.1.6 லட்சம் – சுவைக்க ஆர்வம் காட்டும் சீன…

பறவையின் எச்சம் நிறைந்த சூப்பை சுவைக்க சீன மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பறவை எச்சம் சூப் சீன மக்கள் பறவைகளின் எச்சம் நிறைந்த கூட்டை வைத்து தயாரிக்கப்படும் சூப்பை சுவைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சூப் ஸ்விஃப்ட்லெட் என்ற சீன…

கனடாவில் வீட்டு வாடகை குறித்து வெளியான தகவல்

கனடாவில் (Canada) சராசரி வாடகை தொகை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடாவின் முன்னணி வீட்டுமனை இணைய தள நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஜூன் மாதம் சராசரி வாடகை…

200 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பு? முதலமைச்சர் முக்கிய கோரிக்கை!

சந்திரபாபு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பேசியது கவனம் பெற்றுள்ளது. பணமதிப்பிழப்பு ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு அமராவதியில் உள்ள மாநில தலைமைச் செயலகத்தில் மாநில அளவிலான வங்கியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் பேசிய…

தன்னைவிட வயதில் மூத்த ஆண்களுடன் சுற்றித் திரிந்த இளம்பெண்: தெரியவந்த அதிரவைக்கும் விடயம்

அழகிய இளம்பெண் ஒருவர் தன்னைவிட வயதில் மூத்த ஆண்களுடன் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிவதாக கனேடிய பொலிசாருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. விசாரணையைத் துவக்கிய பொலிசாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது! தெரியவந்த அதிரவைக்கும்…