;
Athirady Tamil News

கொழும்பில் மேம்பாலத்தை திறந்து வைத்த அதிபர் ரணில்

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 5278 மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட மேம்பாலத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) திறந்து வைத்துள்ளார். கொம்பனித்தெருவுக்கும் (Slave Island) நீதிபதி அக்பர் மாவத்தைக்கும்…

பிரான்சின் இக்கட்டான நிலைக்கு காரணமே அவர் தான்: Marine Le Pen பரபரப்பு குற்றச்சாட்டு

பிரான்சில் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு காரணமே ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தான் என தீவிர வலதுசாரித் தலைவர் Marine Le Pen குற்றஞ்சாட்டியுள்ளார். கூட்டணி ஆட்சிக்குப் பழகாதவர்கள் நடந்து முடிந்த நாடாளுமன்றத்திற்கானத் தேர்தலில் எந்தக்…

ஜேர்மனியில் புகலிடக்கோரிக்கையாளர் மையத்தில் வெடிவிபத்து: உயிரிழந்தவரின் அடையாளம் தெரிந்தது

ஜேர்மனியில், புகலிடக்கோரிக்கையாளர் மையம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அது குறித்து சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. புகலிடக்கோரிக்கையாளர் மையத்தில் தீவிபத்து ஜேர்மனியின் Lower Saxony மாகாணத்திலுள்ள Buchholz…

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் வேட்பாளரும், 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி கிரிஷ்மால்…

யாழ்ப்பாணத்தில் வீட்டை எரித்துக் கொள்ளை: தொடரும் வன்முறை சம்பவங்கள்

வீடு ஒன்று எரியூட்டப்பட்டு அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வன்முறை சம்பவம் யாழ்ப்பாணம் (jaffna) - புங்குடுதீவு பத்தாம் வட்டாரப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் நேற்று…

ஒரே நாளில் 17 கொலை செய்த கொடூர குற்றவாளி மூளையை தானம் செய்ய ஒப்புதல்

அமெரிக்க மக்களை மொத்தமாக நடுங்கவைத்த பாடசாலை துப்பாக்கிச் சூடு குற்றவாளி ஒருவர் தமது மூளையை அறிவியல் ஆய்வுக்கு தானமாக அளிக்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது இதுவரையான அமெரிக்க வரலாற்றிலேயே மிகக்…

பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்

நாட்டில் பொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுங்க திணைக்களத்தின் விடுவிப்பு அலுவலர்களை மேற்கோள்காட்டி இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. சுகவீன போராட்டம் அண்மையில் சுங்க…

பாடசாலை மாணவர்களுக்கான பேருந்து சேவை : முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் சிசு சரிய திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 2005 ஆம் ஆண்டு முதல் சிசு சரிய திட்டத்தை பாடசாலை மாணவர்களுக்கு மானிய கட்டண…

குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் நோய் : விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இலங்கையில் (Sri Lanka) இந்த நாட்களில் குழந்தைகள் மத்தியில் இன்ஃப்ளூயன்ஸா (Influenza) நோய் அறிகுறிகள் தென்படுவது அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர்…

அவசரமாக கராச்சியில் தரையிறக்கப்பட்ட இலங்கை வந்த விமானம்

டுபாயிலிருந்து (Dubai) இலங்கை நோக்கி வந்த விமானம், அவசர மருத்துவ தேவைக்காக கராச்சி (Karachi) விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. குறித்த விமானத்தில் பயணித்த 57 வயது பெண் ஒருவரின் உடல் நிலை பயண நடுவில் மோசமாகியதால் விமானம் இவ்வாறு…