;
Athirady Tamil News

இந்திய மாநிலத்தை தாக்கிய கனமழை! வெள்ளத்தில் தத்தளிக்கும் 600 கிராமங்கள்..19 பேர் பலி

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் பெய்து வரும் கனமழைக்கு 19 பேர் பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடந்த சில நாட்களாக உத்தரபிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் ஒரே நாளில் கனமழையால்…

200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க வேண்டும்.., Demonetization பற்றி பேசி பரபரப்பை…

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கிய நபராக இருக்கும் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பணமதிப்பிழப்பு (Demonetization) குறித்து பேசியது பேசுபொருளாகியுள்ளது. சந்திரபாபு நாயுடு கடந்த 2016 -ம் ஆண்டு ரூ.500, ரூ.1000 நோட்டுகள்…

ஹிருணிக்காவின் மனு தொடர்பில் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர, தம்மை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.…

கொழும்பின் பிரதான வீதியின் ஊடாக பயணிப்போருக்கான முக்கிய அறிவிப்பு!

கொழும்பு - சுடவில பகுதியில் அரச மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்ததன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர். மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்ததினால் அப்பகுதியில் உள்ள பல மின்கம்பங்கள் சேதமடைந்து…

வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்தினால் வரி: சுவிட்சர்லாந்தின் திட்டம்

வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிக்க சுவிட்சர்லாந்து திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தின் திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு பணி செய்ய வெளிநாட்டுப்…

நுவரெலியாவில் பேருந்து விபத்து – 42 இற்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி

நுவரெலியாவில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது இந்த விபத்தில் - 42 இற்கு மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்…

திருமுறிகண்டி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி! மேலும் மூவர் காயம்

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் திருமுறிகண்டி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மூவர் படுகாயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியில் திருமுறிகண்டிக்கும்…

ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுமாறு ஜோ பைடன் மீது அதிகரிக்கும் அழுத்தம் – ஜனநாயக…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்கொள்வதற்கான தகுதியுடன் ஜோ பைடன் உள்ளாரா என்பது குறித்து மூடிய சந்திப்பொன்றில் ஜனநாயக கட்சியினர் கலந்துரையாடியுள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலக வேண்டும் என 07 ஆவது…

ஆணாக மாறிய பெண் உயர் அதிகாரி! இந்திய அரசு எடுத்த முக்கிய முடிவு

இந்தியாவில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக தனது பெயர் மற்றும் பாலினத்தை மாற்றிக் கொண்ட அதிகாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆணாக மாறிய அதிகாரி இந்திய வருமான வரித்துறை (IRS) வரலாற்றில் முதல் முறையாக, ஹைதராபாத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்…

புடினால் அச்சுறுத்தல்: பிரித்தானியாவின் புதிய பிரதமர் வெளியிட்டுள்ள திட்டம்

புடின் போன்றவர்களால் நாட்டுக்கு அச்சுறுத்தல் நிலவும் நிலையில், பிரித்தானிய ராணுவத்தில் மீளாய்வு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார், பிரித்தானியாவின் புதிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர். புடின் போன்றவர்களால் நாட்டுக்கு அச்சுறுத்தல் உக்ரைன்…