;
Athirady Tamil News

கௌதாரி முனை வீதியில் குவிந்துள்ள மணல் – போக்குவரத்தில் சிரமம்

பூநகரி கௌதாரிமுனைப்பகுதிக்கு செல்லும் பிரதான வீதியை மூடி பெருமளவு மணல் குவிந்தமையால் வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் கிளிநொச்சியின் பூநகரியின் கௌதாரிமுனைப் பகுதிக்கான போக்குவரத்து…

யாழில் 13 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 13 தமிழக கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மூன்று…

யாழ்.காக்கைதீவு மீன் சந்தையில் மீட்கப்பட்ட பழுதடைந்த மீன்களை அழிக்க உத்தரவு

யாழ்ப்பாணம் காக்கை தீவு மீன் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழுந்தடைந்த இறால்களை அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காக்கைதீவு சந்தையில் பழுதடைந்த மீன் மற்றும் இறால்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆனைக்கோட்டை பொது சுகாதார…

அயர்லாந்து நாடாளுமன்றத்தில் விவாதமான துபாய் விமான ஊழியரின் தற்கொலை விவகாரம்

அயர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக குறிப்பிட்டு துபாய் நீதிமன்றத்தால் வழக்குப் பதியப்பட்டுள்ளது. விடுதலை செய்ய கோரிக்கை தொடர்புடைய விவகாரம் தற்போது அயர்லாந்து அரசியவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களால்…

பேய் பயத்தால் பள்ளிக்கு வர மறுத்த மாணவர்கள் – இரவில் ஆசிரியர் செய்த சம்பவம்

மாணவர்களின் பேய் பயத்தை போக்கை ஆசிரியர் செய்த செயலுக்கு அவரை பாராட்டி வருகின்றனர். தெலங்கானா தெலங்கானா மாநிலம், அதிலாபாத் மாவட்டத்தில் ஆனந்த்பூர் தொடக்க பள்ளி உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக 5 ம் வகுப்பு அறையில் இருந்து வினோத சத்தம்…

கிளப் வசந்த் கொலை சம்பவம் தொடர்பில் வெளியான புதிய தகவல்

‘கிளப் வசந்த்’ என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணையில் மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது. பச்சை குத்தும் நிலையத்தை ஆரம்பிப்பதற்காக, அதன் உரிமையாளர், டுபாயின் ஒரு வங்கி கணக்கிலிருந்து 1…

இலங்கை வாழ் புதுமணத்தம்பதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தாய்ப்பாலூட்டுதல், குழந்தைகளை வளர்த்தல், பிள்ளைகளைப் பெற்ற பின் பராமரிப்பது போன்ற விடயங்களில் போதிய அறிவு இல்லாத காரணத்தினால், புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை வளர்ப்பு குறித்து கற்பிக்கும் வகுப்புகளை நடத்த சுகாதார அமைச்சு தயாராகி வருகின்றது.…

பிரான்சின் முன்னாள் முதல் பெண்மணி மீது பரபரப்புக் குற்றச்சாட்டுகள்: சிறை செல்லக்கூடும்

பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மனைவி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதையடுத்து, அவர் சிறை செல்லும் நிலை உருவாகியுள்ளது. பிரான்சின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம்…

பதஞ்சலியின் 14 பொருட்கள் தயாரிப்பு பணி திடீர் நிறுத்தம் – என்ன காரணம்?

பதஞ்சலியின் 14 பொருட்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. பதஞ்சலி பாபா ராம்தேவின் சொந்த நிறுவனம் பதஞ்சலி. இந்த நிறுவனத்தின் மூலமாக பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தர் தைலம், சமையல் எண்ணை, சோப்பு, உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து…

பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு: வெளியான தகவல்

பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியங்கள் இருப்பதாகச் சுங்கத் திணைக்களத்தின் (Sri Lanka Customs) விடுவிப்பு அலுவலர்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், அண்மையில் சுங்கத் திணைக்களத்தைச் சேர்ந்த…