;
Athirady Tamil News

இலங்கை அதிபர் தேர்தல்: நாடாளுமன்றில் இன்று இடம்பெறவுள்ள விவாதம்

இலங்கை அதிபர் தேர்தலை நடத்துவது தொடர்பில் இன்று நாடாளுமன்றில் அவை ஒத்தி வைப்பு விவாதம் நடத்தப்பட உள்ளது நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், இந்த விவாதத்திற்கு கட்சித் தலைவர்கள் அனைவரும் இணக்கம்…

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர் தொடர்பில் அரசாங்கத்திடம் சஜித் கோரிக்கை

மியன்மாரிலும் (Myanmar) ரஷ்யாவிலும் (Russia) சிக்கியுள்ளவர்களை நாட்டுக்குக் கொண்டுவர அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (10) விசேட…

பாடசாலை மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்: காசா நகரை விட்டு வெளியேற உத்தரவு

பாலஸ்தீன குடிமக்கள் உடனடியாக காசா நகரை விட்டு வெளியேற வேண்டும் என்றும் இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர் இடையிலான போர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி தொடங்கி இன்றும்…

உணவு பட்டியலில் 16 வகை புழு, பூச்சியினங்களை சேர்ந்த சிங்கப்பூர்!

சிங்கப்பூர் நாட்டில் மக்கள் சாப்பிடுவதற்கான உணவு பொருட்களில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் ஆகியவற்றை சேர்த்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வெட்டுக்கிளிகள், பட்டுப்புழுக்கள் உள்ளிட்ட 16 பூச்சியினங்களை மனிதர்கள் உட்கொள்வதற்கு…

கனடாவில் ஒரே நாளில் பாரியளவு உணவு பொருள் சேகரித்த உணவு வங்கி

கனடாவில் ஒரே நாளில் பெருந்தொகை உணவுப் பொருட்கள் நன்கொடையாக சேகரிக்கப்பட்டுள்ளது. சர்ரே பகுதியில் அமைந்துள்ள குரு நானாக் உணவு வங்கி இவ்வாறு பாரியளவு உணவுப் பொருட்களை திரட்டியுள்ளது. நான்காம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு இவ்வாறு உணவுப்…

ஜேர்மனியில் புகலிடக்கோரிக்கையாளர் மையத்தில் வெடிவிபத்து: கண்டெடுக்கப்பட்ட பெண் உடல்

ஜேர்மனியில், புகலிடக்கோரிக்கையாளர் மையம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்ற பொலிசார், அங்கு திடீரென நிகழ்ந்த வெடிவிபத்தில் சிக்கினர். புகலிடக்கோரிக்கையாளர் மையத்தில் தீவிபத்து ஜேர்மனியின் Lower Saxony…

ராணி கமீலாவைக் குறித்து 30 ஆண்டுகளுக்கு முன் மிகச்சரியாக கணித்த இளவரசி டயானா

மன்னர் சார்லசுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு பொறுப்புகளை தன் தோளில் ஏற்றுகொண்டு பரபரப்பாக இயங்கிவருகிறார் ராணி கமீலா. மிகச்சரியாக கணித்த இளவரசி டயானா கமீலாவுக்கு விரைவில் 77 வயது ஆகவிருக்கிறது. என்றாலும், தன் காதல்…

பணக்கார நாடுகளிலும் இந்த பிரச்சினைதான்… சுவிஸ் ஏரியில் மனிதக்கழிவுகள்

ஏழை நாடுகள், முன்னேறாத நாடுகள், வளரும் நாடுகளில் மக்கள் நீர்நிலைகளுக்கருகே அசுத்தம் செய்கிறார்கள், நாகரீகம் இல்லை, கழிப்பறை இல்லை என வளர்ந்த நாடுகள் கேலி பேசிய காலகட்டம் இருந்தது. ஆனால், இன்று பணக்கார நாடுகள், வளர்ந்த நாடுகள்,…

பாடசாலை அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்: கல்வி அமைச்சு எடுக்கவுள்ள தீர்மானம்

பாடசாலை அதிபர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக தாம் தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (10) எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…

20 பேர் இறப்பு? அனுமதியின்றி புதைக்கப்பட்ட உடல்கள்…மனநல காப்பகத்தில் நேர்ந்த அவலம்!

உரிமம் இல்லாத மனநல காப்பாகத்தில் 20 உடல்கள் புதைக்கப்பட்டுள்ளது. மனநல காப்பகம் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வெக்கி என்ற கிராமத்தில் அகத்தியன் என்பவர் மனநல காப்பகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் இந்த…