;
Athirady Tamil News

உ.பி.யில் டபுள் டக்கர் பேருந்து விபத்து: 18 பேர் பலி

உத்தர பிரதேசத்தில் பால் லாரி மீது டபுள் டக்கர் பேருந்து மோதியதில் 18 பேர் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தனர். ஆக்ரா - லக்னெள அதிவிரைவுச் சாலையில் உன்னாவ் மாவட்டம் பெஹ்தா முஜாவர் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் இன்று அதிகாலை 5…

இறப்பர் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி: எழுந்துள்ள சந்தேகம்

நிவித்திகல - வட்டபொட பகுதியிலுள்ள இறப்பர் தோட்டத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகாமையில் இறப்பர் மரம் வெட்டப்பட்ட நிலையில் இருந்ததாகவும், பணியில் ஈடுபட்டிருந்தவர்களின்…

தொடருந்து நிலைய அதிபர்களுக்கு கடுமையான எச்சரிக்கை! பதவி பறிபோகும் அபாயம்

இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்குமாறு அனைத்து தொடருந்து நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான எச்சரிக்கை அவ்வாறு பணிக்கு சமூகமளிக்கத் தவறினால், அனைத்து தொடருந்து நிலைய…

இலங்கை தேசிய நூலகத்தில் பாரிய தீ விபத்து

வவுனியாவில் (Vavuniya) 28 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இன்று (10.07.2024) நள்ளிரவு 1.30 மணியளவில் வவுனியா நகரில் வைத்து குறித்த கைது…

எதிர்கால சந்ததியினருக்கு ஏற்பட்டுள்ள அச்சம்: மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் கவலை

நாங்கள் போராடுவதை பார்த்தும் எங்களது நிலையினைக் கண்டும் எமது எதிர்கால சந்ததியனருக்கு கல்வி கற்பதில் அச்சநிலை ஏற்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பில் (Batticaloa) படுகொலை செய்யப்பட்ட…

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேகம்

கிளிநொச்சி அருள்மிகு கந்தசுவாமி ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட பக்ஷ மஹாகும்பாபிசேகம் இன்று(10.07.2024) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

சம்மாந்துறை குவாசி நீதிமன்ற செயற்பாடு மீண்டும் முன்னெடுப்பு

video link- https://wetransfer.com/downloads/02fcfb2ded9c09ea4498623b72ee2f7020240710033058/fdad48?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 அண்மைக்காலமாக இடைநிறுத்தப்பட்ட…

இஸ்லாமிய புதுவருடம் தினத்தை(முஹர்ரம்) நினைவு தினத்தை முன்னிட்டு விஷேட நிகழ்வு

இஸ்லாமிய புதுவருடம் தினத்தை(முஹர்ரம்) நினைவு தினத்தை முன்னிட்டு ஹிஜ்ரி 1446 முஹர்ரம் தொடர்பான விஷேட நிகழ்வு கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர் எம். எச். எஸ். ஆர். மஜீதிய்யா தலைமையில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக…

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு தற்காலிக மின் பிறப்பாக்கி வழங்கி வைப்பு

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கியை வழங்கி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கான…

பூமிக்கடியில் 50 அடி ஆழத்தில் மருத்துவமனை… அடுத்த போருக்கு தயாராகும் இஸ்ரேல்

ஹமாஸ் படைகளுக்கு எதிரான போர் ஒருபக்கம் நீடிக்க, இஸ்ரேல் அடுத்த போருக்கு ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனை மற்றும் ரத்த வங்கி இதன் ஒருபகுதியாக தற்போது இஸ்ரேலின் ரகசிய மருத்துவமனை மற்றும் ரத்த வங்கி தொடர்பில் தகவல்…