;
Athirady Tamil News

கருணாநிதி நினைவு நாணயம்; ஒன்றிய அரசு அனுமதி – நிதியமைச்சகம் முக்கிய உத்தரவு!

கருணாநிதியின் நினைவுநாணயத்திற்கு ஒன்றிய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. கருணாநிதி நாணயம் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான திமுகவின் தலைவருக்காக ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி’ என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட…

பிரான்ஸ் தேர்தல் முடிவுகள்… ஆட்சி அமைய பல மாதமாகலாம்: அரசியல் நிபுணர்கள் சூசகம்

பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஆட்சி அமைய ஓராண்டாகலாம் என அரசியல் நிபுணர்கள் சூசகமாக தெரிவிக்கின்றனர். நாட்டில் அரசியல் நெருக்கடி பிரான்ஸ் தேர்தலில் மூன்று கூட்டணிகள் களம் கண்டதில் எவருக்கும்…

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் சடுதியாக குறைப்பு

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு லங்கா சதொச நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விலை விபரம் வர்த்தகம், வர்த்தகம் மற்றும்…

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டால் நாட்டுக்கு காத்திருக்கும் ஆபத்து

வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரச ஊழியர்கள் கோரும் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டுமாயின் வற் வரியை 21சதவீதத்தால் அதிகரிக்க நேரிடும் என்று நிதியமைச்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படிச் செய்தால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன்…

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து விபத்து : பலர் காயம்

திருகோணமலை (Trincomalee) தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி - திருகோணமலை பிரதான வீதியின் 96ம் கட்டை முள்ளிப்பொத்தானையில் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்த அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று…

மின்சாரக் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (Public Utilities Commission) தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் பதிவு செய்த பல்வேறு தொழிற்துறைகளை…

அகதிகளும் நம்மில் ஒரு பாகம்தான்… மாற்றத்தை ஏற்படுத்துங்கள்: பிரித்தானிய பிரதமருக்கு…

புலம்பெயர்தல் கொள்கைகளில் மாற்றங்கள் செய்யுமாறு கோரி, பல்வேறு புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகளும், தனி நபர்களும், பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்கள். மாற்றத்தை ஏற்படுத்துங்கள் நூற்றுக்கணக்கான அகதிகள் மற்றும்…

நாணய தாள்களை காலால் மிதித்த குற்றம் – தியாகி பிணையில் விடுவிப்பு

இலங்கையில் புழக்கத்தில் உள்ள ஐந்தாயிரம் ரூபாய் தாள்களை காலில் போட்டு மிதித்த சம்பவம் தொடர்பில் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் வாமதேவா தியாகேந்திரனுக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த வழக்கு…

அரச நிறுவனங்களிடம் கோரப்படும் அறிக்கை! நிதியமைச்சு அறிவிப்பு

அரச நிறுவனங்களின் வரவு – செலவு அறிக்கைகளை கோர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட யோசனையை தயாரிக்கும் நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்காரணமாகவே அனைத்து அரச…

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை அதிகரிக்கும் நோக்கில் பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்…