;
Athirady Tamil News

தம்புள்ளையில் பெண்களின் திருட்டுச் சம்பவத்தில் சர்ச்சை – விடுக்கப்பட்டுள்ள…

தம்புள்ளை நகரிலுள்ள கையடக்க தொலைபேசி கடையொன்றில் இருந்து கைத்தொலைபேசி மற்றும் உபகரணங்கள் திருடியமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளியை உடன் அகற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு…

சில மாகாண ஆளுனர்கள் தேர்தல் சட்டங்களை மீறுவதாக குற்றச்சாட்டு

மாகாண ஆளுனர்கள் சிலர், தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டு வருவதாக முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெபரல் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்தன உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென…

மோடியின் ரஷ்ய விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கோர தாக்குதல்: உக்ரைன் அதிருப்தி

இந்தியாவின் (India) பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi ) ரஷ்ய விஜயம் தொடர்பில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அதிருப்தி வெளியிட்டுள்ளார். இதன்போது, இந்திய பிரதமரின் ரஷ்யாவுக்கான (Russia) விஜயமானது,…

828 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எய்ட்ஸ் பாதிப்பு – அதிரவைக்கும் காரணம்?

828 மாணவர்கள் ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதை பொருள் பயன்பாடு திரிபுராவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதை பொருள் பயன்பாடு அதிகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து இதுகுறித்த புகார்கள்…

பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள தோட்டப் பகுதிகளைக் கிராமங்களாக்குவதற்கு அமைச்சரவை தீர்மானம்

பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள தோட்டப் பகுதிகளைக் கிராமங்களாகப் பெயரிடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவிப்பினை வெளியிடுவதற்கு நேற்று(9) கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனை,இலங்கைத் தொழிலாளர்…

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 29 ஆம் ஆண்டு நினைவு தினம்

யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 29 ஆம் ஆண்டு நினை வுதினம் இன்றைய தினம்(09) மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூறப்பட்டது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் இன்று மாலை பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள்…

ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் (G.C.E O/L) மற்றும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பனவை அதிகரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை…

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் எழுந்துள்ள சர்ச்சை ; பொதுமக்கள் வெளிப்பட்டுத்திய அம்பலம்

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த ஊழல்கள் மற்றும் பிரச்சினைகளை வைத்தியர் அர்ச்சுனா அம்பலப்படுத்தியமையினாலேயே அவருக்கான எதிர்ப்புகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…

ஹிஸ்புல்லாவுக்கு முழு ஆதரவு: ஈரான் தலைவரின் அதிரடி அறிவிப்பு

ஹிஸ்புல்லாவுக்கு முழுமையான பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளை வழங்கவுள்ளதாக ஈரானின் புதிய அதிபர் மசூத் பெசெஸ்கியன் (Masoud Peseshkian) உறுதியளித்துள்ளார். ஈரானின் (iran) அரசு ஊடகமொன்றிற்கு இஸ்ரேல் (israel)– காசா போர் குறித்து கருத்து…

வளர்ப்பு நாய்க்கு 2,50,000 ரூபாயில் தங்க சங்கிலி! பிறந்தநாள் பரிசு வைரல் வீடியோ

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் பெண்ணொருவர் தனது வளர்ப்பு நாய்க்கு 2.5 லட்சம் ரூபாயில் தங்க சங்கிலி அணிவித்த வீடியோ வைரல் ஆகியுள்ளது. மும்பையைச் சேர்ந்த சரிதா சல்தான்ஹா என்ற பெண், செம்பூரில் உள்ள நகைக்கடைக்கு சென்றுள்ளார். தனது…