;
Athirady Tamil News

என்னால் தான் நோயாளிகளுக்கு நல்ல சாப்பாடு கிடைத்தது! குற்றச்சாட்டை எற்ற வைத்தியர் அர்ச்சுனா

யாழ்ப்பாணம் - சாவச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியராக இருந்த அர்ச்சுனாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரதான பாரிய குற்றச்சாட்டை அவரே ஏற்றுக்கொண்டுள்ளார். அது தொடர்பில் அவர் வெளியிட்ட பதில், "நான் வைத்தியசால உணவை சாப்பிட்டது…

தொல்லை செய்யும் மேலதிகாரிகளை ஒன்லைனில் விற்பதாக விளம்பரம்! வைரலான பதிவுகள்

சீன மக்கள் தங்கள் மேலதிகாரிகளை ஒன்லைனில் விற்பதாக விளம்பரம் செய்துள்ளது வைரலாகியுள்ளது. தொல்லை தரும் மேலதிகாரிகள் தமக்கு பிடிக்காத வேலையை செய்பவர்களில் பலர் மனசோர்வுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. அதேபோல் பணிபுரியும் இடத்தில் தொல்லை…

துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட பாடகி கே. சுஜிவா உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்!

அதுருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பாடகி கே. சுஜீவாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் அவர் குணமடைந்து வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.…

சாவகச்சேரி வைத்தியசாலையில் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்…

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வினைத் திறனுடன் இயங்குவதை விரும்பாத சக்திகளே கடந்த சில தினங்களாக அங்கு நிலவிய அசாதாரண சூழலுக்கும், மக்கள் போராட்டத்திற்கும் காரணம் என்று அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விசாரணைக் குழு…

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நதியில் மோசமான கிருமிகள்: மாற்று ஏற்பாடுகள் தயார்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இன்னும் சில வாரங்களில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இருக்கும் நிலையில், ஒலிம்பிக் துவக்க நிகழ்ச்சிகளும், நீச்சல் போட்டிகளும் நடைபெற உள்ள நதியில் மோசமான கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நதியில் மோசமான கிருமிகள்…

யாழில் சிறுமி கை அகற்றப்பட்ட விவகாரம்: பணிப்பாளர் சத்தியமூர்த்தியை கடுமையாக சாடும்…

யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் பொறுப்பற்ற நடவடிக்கைகள் அனைத்தையும் வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி கண்டுகொள்வதில்லை என இராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா…

ரூ3000 திருட்டு – 18 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்தவர் கைது

3000 ரூபாய் திருடி விட்டு 18 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகே வடுகச்சிமாத்தில் பகுதியைச் சேர்ந்தவர் 41 வயதான பி.ராமையா. இவர் கடந்த 2006 ம் ஆண்டு, தோனாவூரிலுள்ள…

மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுமுறையா? முடிவை சொன்ன உச்ச நீதிமன்றம்!

பணியிடங்களில் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மாதவிடாய் விடுப்பு பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் பணியிடங்களில் விடுப்பு வழங்கும் வகையில் தெளிவான கொள்கைகளை உருவாக்கக் கோரி…

முச்சக்கர வண்டிகளின் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுகின்ற முச்சக்கர வண்டிகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 15ம் திகதி நள்ளிரவு முதல் இந்த…

இலட்சக் கணக்கில் அதிகரித்துள்ள அரச ஊழியர்களின் எண்ணிக்கை

அரச அங்கீகாரம் பெற்ற ஊழியர்களை கருத்திற் கொள்ளாமல் வழங்கப்பட்ட நியமனங்கள் காரணமாக அரச ஊழியர்களின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் அதிகரித்தது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.…