;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறைப் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கத்தியால்…

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறைப் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார். திவிகரன் நிஷானி ஏன்ற 29 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார். கொழும்புத்துறை ஏவீ வீதி மூன்றாம் ஒழுங்கையில் உள்ள வீட்டிலேயே நேற்று…

ரிஷி சுனக்கின் கடைசி உரை: ரூ.42,000 ஆடையுடன் கவனம் ஈர்த்த அக்ஷதா மூர்த்தி

பிரித்தானிய முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தியின் ரூ.42,000 மதிப்பிலான ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கவனத்தை ஈர்த்த அக்ஷதா மூர்த்தி பிரித்தானிய தேர்தல் முடிவுகள் நேற்று முன் தினம்  வெளியாகிய நிலையில், லேபர்…

தென் மாகாண பாடசாலைகளுக்கு உதவிகளை வழங்கியுள்ள இந்தியா

இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் பயன்பாட்டிற்காக டிஜிட்டல் கருவிகளை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது. இது தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க( Ranil Wickremesinghe) மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா ஆகியோர் கலந்து…

வைத்தியரை தாக்கியவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் : வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் பொறுப்பு வைத்தியர் அர்ச்சுனா மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என வடமாகாண சுகாதார பணிப்பாளர் வி.பி.எஸ்.டி பத்திரன தெரிவித்தார். யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள்…

யாழ். மாவட்ட உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

கோவிட் தொற்றுக் காரணமாக 2020, 2021 ஆம் ஆண்டுகளில் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறாமையால் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு உடற்கல்வி பாடங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தயவுக்காலமாக ஒரு வருடத்தை அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு…

15வது முறையாக முழு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிரித்தானியப் பெண்

பிரித்தானியாவில் குறைமாத பெண் குழந்தையை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் செவிலியர் ஒருவருக்கு முழு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி என உறுதி தற்போது 34 வயதாகும் லூசி லெட்பி ஏற்கனவே 7 குழந்தைகளை கொலை செய்ததாகவும், 6 குழந்தைகளை…

பிகாரில் கனமழை: மின்னல் தாக்கி 9 போ் உயிரிழப்பு

பிகாரில் பெய்து வரும் கனமழையைத் தொடா்ந்து, கடந்த 24 மணிநேரத்தில் 9 போ் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். பிகாரில் தொடா்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், ஜஹனாபாத், கிழக்கு சம்பாரன் உள்பட 6 மாவட்டங்களில் 9…

சாவகச்சேரி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு ஆதரவாக போராட்டம்

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்தை வலியுறுத்தியும் வைத்திய பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கும் கடையடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ஆதார…

வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு விவகாரம் -இடைக்காலத் தடையுத்தரவு…

வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் எதிர்வரும் ஓகஸ்ட் 21 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

போதைப்பொருளை கடத்திய ஆலா என்ற இளைஞனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்கள் உட்பட இளைஞர்களுக்கு போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ஆலா என்ற இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. கடந்த வியாழக்கிழமை(4) விசேட தகவல் ஒன்றினை அடுத்து…