;
Athirady Tamil News

காஸா அமைதி முயற்சியில் முன்னேற்றம்

ஹமாஸ் அமைப்பின் புதிய போா் நிறுத்த ஒப்பந்தத்தைப் பரிசீலித்த இஸ்ரேல், பேச்சுவாா்த்தையைத் தொடரவிருப்பதாக அறிவித்துள்ளதைத் தொடா்ந்து காஸாவில் அமைதி ஏற்படுத்தும் சா்வேதச முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து…

தேசத்தின் தலைவிதியை தேர்தலில் மக்களே தீர்மானிக்க வேண்டும்: ரணில் தெரிவிப்பு

தேர்தல் ஆணையம் விரைவில் ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கவுள்ள நிலையில் தேசத்தின் தலைவிதியை மக்களே தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் காலி (Galle) மாவட்ட…

பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மஹிந்த வெளியிட்ட தகவல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என பிரபல வர்த்தகரும் நாடாளுமன்ற…

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: நாளை முடங்கவுள்ள ஏ9 வீதி

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் (Chavakachcheri Base Hospital) சிகிச்சை நடவடிக்கைகளை இன்று தொடங்காவிட்டால் நாளைய தினம் சுயாதீனமாக ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த வைத்தியசாலையின்…

குழந்தைக்கு கல்லீரல் தானம் அளித்த தாய்!

கேரள மருத்துவர்கள் ஐந்து வயது குழந்தைக்கு வெற்றிகரமாக கல்லீரல் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். கேரளத்தில் ஐந்து வயது குழந்தைக்கு கல்லீரலில் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தது. இதனால், பாதிக்கப்பட்ட குழந்தை கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அரசு…

பனங்கற்கண்டு எடுத்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்..!

வெள்ளை சர்க்கரை உடல்நலத்திற்கு தீங்கு என்று கூறப்படும் நிலையில் அதற்கு மாற்றாக பனங்கற்கண்டு எடுத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இதனால் ஏற்படும் நன்மைகள் இதோ: பனங்கற்கண்டில் கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது, இது எலும்புகளின்…

செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது ரிஷி சுனக்கை கலாய்த்த யூடியூபர்!

பிரித்தானியாவில் நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் நேற்றைய தினம் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுள்ளது. குறித்த வாக்கு எண்ணிக்கையில் தொழிலாளர் கட்சி வெற்றிக்கு தேவையானதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் பிரித்தானியாவின்…

குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பளை மக்கள் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி (Kilinochchi) - அல்லிப்பளை பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டுள்ளனர். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பரிவிற்குட்பட்ட அல்லிப்பளை பிரதேசத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால்…

சமூக வலைத்தளங்களுக்கு 6 நாட்கள் தடை விதிக்கும் நாடு

பாகிஸ்தான் (Pakistan) அரசாங்கம் சமூக வலைத்தளங்களுக்கு 6 நாட்கள் தடை விதிக்க உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தடை ஜூலை 13 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

அரச ஊழியர்களின் சம்பளம்: ரணிலின் அதிரடி அறிவிப்பு

அரச துறையில் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். வெல்லவாய பிரதேசத்தில் இடம்பெற்ற காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கும் நிகழ்வில் வைத்து அவர் இன்று(07) இதனை…