;
Athirady Tamil News

ஐந்து பாடசாலைகளுக்கு விடுமுறை: வெளியான காரணம்

கதிர்காம (Kataragama) விகாரையைச் சுற்றியுள்ள ஐந்து பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு மகா கதிர்காம விகாரையின் வருடாந்த அசல பெரஹெர திருவிழாவை முன்னிட்டு இந்த தீர்மானம்…

பண்டாரவளை நோக்கி பயணித்த அரச பேருந்து விபத்து – 5 பேர் காயம்

ஹம்பாந்தோட்டை (Hambantota) – பத்தேவெலயிலிருந்து பண்டாரவளை (Bandarawela) நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு (Sri Lanka Transport Board) சொந்தமான பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று…

தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமை சம்பந்தர் – யாழ்ப்பாணத்…

தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமை சம்பந்தர் - யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் அஞ்சலி ........ ஈழத்தமிழர்களின் அரசியல் வேணவாக்களை மிதவாதப் போக்குடன் கையாண்ட தலைவர்களுள் மிக முக்கியமானவர் காலஞ்சென்ற இரா.சம்பந்தன்…

அமைச்சரவையை அமைத்த கெய்ர் ஸ்டார்மர்., முதல் பெண் நிதியமைச்சர் நியமனம்!

ஜூலை 5, வெள்ளிக்கிழமை பிரித்தானியாவில் அதிகார மாற்றம் ஏற்பட்டது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சியிடம் தேர்தலில் தோல்வியடைந்தது. சில மணி நேரம் கழித்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமர்…

தமிழ் நாட்டில் அரசியல்வாதி கொடூரமாக வெட்டிக்கொலை !

உத்தரப்பிரதேச (Uttar Pradesh) முன்னாள் முதல்வர் மாயாவதி (Mayawati) தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு (Tamil Nadu) மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (K Armstrong) மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி…

தேர்தலுக்கு வாக்களிக்கும் முறையில் வருகிறது மாற்றம்!

தேர்தல்களின் போது விரலில் மை பூசும் முறை இனி அவசியமில்லை என ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் தலைவரான ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தேர்தல் பணியில் 2010 ஆம் ஆண்டு முதல் ஆட்கள் பதிவு கணினி மயமாக்கப்பட்டு வருகின்றது. ஒரு…

இலங்கை பாடசாலை மாணவிகளுக்கு வெளியான விசேட அறிவிப்பு!

இலங்கையில் பாடசாலை மாணவிகளுக்கு வழங்கப்படும் நாசானிட்டரி நப்கின் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நப்கின்கள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டம் எதிர்வரும் ஜூலை 10…

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ஏமாற்றிய பெண் கைது

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பலரை ஏமாற்றி பணமோசடி செய்த பெண் ஒருவரை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினர், கைது செய்துள்ளனர். பணமோசடி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றினை முன்னெடுத்து வந்த, பெண்…

கல்வி சாரா ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள் : வெளியான தகவல்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகள் இரண்டு மாத காலப்பகுதிக்குள் வழங்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் (Suren Raghavan) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை…

கெய்ர் ஸ்டார்மர் அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு: வெளிவரும் புதிய தகவல்

பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் வலராற்று வெற்றியைப் பதிவு செய்துள்ள லேபர் கட்சி, மிக விரைவில் ஆட்சியமைக்க உள்ளது. அமைச்சரவையில் யார் யாருக்கு லேபர் கட்சியின் கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்புக்கு…