;
Athirady Tamil News

புதுடெல்லிக்கு வருமாறு அமைச்சர் டக்ளஸிற்கு அழைப்பு

புதுடெல்லிக்கு வருமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெயசங்கரினால் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தடைப்பட்டு இருக்கின்ற இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுக்களை மீண்டும் முன்னெடுத்து, இந்தியக்…

காசாவில் சிறுவர்களிடையே பரவும் நோய்த்தாக்கம் : எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்குப் பிறகு ஏற்பட்ட மோசமான நிலைமைகள் காரணமாக முறையான உணவு, ஊட்டச்சத்து இன்றி அவதிப்படும் சிறார்கள் தற்போது தோல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக MSF மருத்துவ ஒருங்கிணைப்பாளரான முகமது அபு முகைசீப் (Mohammed Abu Mughaiseeb)…

கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கு நிரந்தர வதிவிட உத்தரவாதம் இல்லை!

கனடாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் இந்த ஆண்டு பல மாற்றங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த மாற்றங்கள் கனடாவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு நிரந்தர வதிவிடம் (Permanent Residency) கிடைப்பது உத்தரவாதம் இல்லை என்பதைச்…

பலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு சஜித் கடும் கண்டனம்

இஸ்ரேலின் அரச பயங்கரவாதம் மற்றும் பலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ‘பிரபஞ்சம்’ 285ஆவது SMART வகுப்பறை மட்டக்களப்பு, காத்தான்குடி பத்ரியா…

பிரிட்டன் தேர்தலில் வெற்றிபெற்ற ஈழத் தமிழ் பெண்; கிடைக்கவுள்ள பெருமை!

பிரிட்டன் தேர்தலில் ஈழத் தமிழ் பின்ணணியை கொண்ட உமாகுமரன் (Uma Kumaran) வெற்றிபெற்றுள்ளார். அதன்படி தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்ட உமாகுமரன் (Uma Kumaran) , லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று பெரும்…

அதிபரின் பதவிகாலம் தொடர்பான மனு : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

அதிபரின் பதவி காலம் தொடர்பாக தெளிவூட்டுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் (08) ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, குறித்த மனுவை விசாரணை…

கன்சர்வேட்டிவ் கட்சியின் மோசமான தோல்வி – பதவி விலகிய ரிஷி சுனக்!

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பிரதமர் பதவியை ரிஷி சுனக் ராஜினாமா செய்துள்ளார். பதவியை ராஜினாமா செய்த ரிஷி சுனக் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி…

பதுளையில் கோர விபத்து! நால்வர் பலி : மூவர் படுகாயம்

பதுளை (Badulla) - சொரணாதோட்டை பகுதியில் பாரவூர்தியொன்று வீதியின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது இன்று (05) மதியம் 12 மணியளவில் வெலிஹிந்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் சிக்கி நான்கு பேர்…

இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது இந்த நிலையில், கடந்த வாரத்தில் 846 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு…

சத்தீஸ்கர்: கிணற்றில் நச்சு வாயு தாக்கி 5 பேர் பலி!

சத்தீஸ்கரின் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் கிணற்றுக்குள் நச்சு வாயுவை சுவாசித்ததில் ஐந்து பேர் இறந்ததாக போலீஸார் தெரிவித்தனர். பிர்ரா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிகிர்டா கிராமத்தில் இன்று காலை இந்த சம்பவம் நடைபெற்றது. உயிரிழந்தவர்கள்…