அச்சுவேலியில் பக்தி பூர்வமாக இடம்பெற்ற அர்ச்சனைப் பூக்கள் இசைப்பேழை வெளியீட்டு விழா
அச்சுவேலி காட்டுமலை கந்தசுவாமி மீது ரஜரட்ட பல்கலைக்கழக மாணவி பா. அர்ச்சனாவால் எழுதிப் பாடப்பட்ட அர்ச்சனைப் பூக்கள் என்ற இசைப்பேழை வெளியீட்டு விழா 03.07.2024 புதன் இரவு 9.15 மணிக்கு காட்டுமலை கந்தசுவாமி ஆலய முன்றிலில் சப்பரத் திருவிழா…