;
Athirady Tamil News

அச்சுவேலியில் பக்தி பூர்வமாக இடம்பெற்ற அர்ச்சனைப் பூக்கள் இசைப்பேழை வெளியீட்டு விழா

அச்சுவேலி காட்டுமலை கந்தசுவாமி மீது ரஜரட்ட பல்கலைக்கழக மாணவி பா. அர்ச்சனாவால் எழுதிப் பாடப்பட்ட அர்ச்சனைப் பூக்கள் என்ற இசைப்பேழை வெளியீட்டு விழா 03.07.2024 புதன் இரவு 9.15 மணிக்கு காட்டுமலை கந்தசுவாமி ஆலய முன்றிலில் சப்பரத் திருவிழா…

பிரித்தானிய வாக்குச்சாவடிகளுக்கு வெளியே காணப்பட்ட மலைப்பாம்பு, செல்லப்பிராணிகள்…

பிரித்தானியாவில் வாக்களிக்கும் போது வாக்குச் சாவடிகளுக்கு வெளியே செல்ல நாய்களின் கூட்டம் காணப்பட்டது. ஏனெனில், வாக்களிக்க வந்தவர்கள் செல்லப்பிராணிகளையும் உடன் அழைத்து வந்தனர். ஆனால், அவர்களை வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் செல்ல…

கனேடிய சாலையில் நடந்த பயங்கர விபத்து: பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

கனடாவின் கார்டினர் எக்ஸ்பிரஸ்வே-யில் நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடாவின் கிழக்கு நோக்கிய கார்டினர் எக்ஸ்பிரஸ்வே-யில்(Gardiner Expressway) இன்று அதிகாலை வேளையில் சோகமான விபத்து நடந்தது. ஸ்ட்ராச்சன் அவென்யூ(Strachan…

ஹாத்ரஸ் கூட்ட நெரிசல்: பாதிக்கப்பட்டோர் குடும்பங்களை நேரில் சந்தித்து ராகுல் காந்தி…

உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்தோரின் குடும்பங்களை வெள்ளிக்கிழமை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.…

திடீரென பதவி விலகுவதாக அறிவித்துள்ள ஜேர்மனியின் முதல் ஆப்பிரிக்க வம்சாவளி MP

ஜேர்மனியின் முதல் ஆப்பிரிக்க பின்னணி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், திடீரென பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். திடீரென பதவி விலகுவதாக அறிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஆப்பிரிக்காவில் பிறந்து ஜேர்மனியில் நாடாளுமன்ற உறுப்பினரான முதல் நபரான…

ஆசிரியருக்கு முகநூலில் அவதூறு பரப்பிய கிராம அலுவலர்: வவுனியாவில் சம்பவம்

வவுனியாவில் (Vavuniya) ஆசிரியர் ஒருவருக்கு போலி முகநூலில் அவதூறை ஏற்படுத்தி தொலைபேசியில் மிரட்டல் விடுத்த கிராம அலுவலர் ஒருவர் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வழக்கு விசாரணை நேற்று (07.04.2024) இடம்பெற்ற போது நீதிமன்ற சிறையில்…

யாழில். சவுக்கு வெட்டிய குற்றத்தில் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் சவுக்கு மரங்கள் வெட்டிய குற்றச்சாட்டில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணற்காட்டு பகுதியில் சவுக்கு மரங்கள் பெருந்தொகையாக வெட்டப்படுவதாக வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு…

யாழ்.குடத்தனையில் 06 பேர் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் பொலிசாரின் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிஸார் குடத்தனை பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சுற்றிவளைப்பு…

இஸ்ரேல் மீது பாய்ந்த 200 ஏவுகணைகள்: ஹிஸ்புல்லா குழு நடத்திய திடீர் தாக்குதல்

இஸ்ரேலின் மீது 200க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா போராளிக் குழு ஏவி சரமாரி தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதல் ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா போராளிக் குழு இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட…

விமானம் மூலம் திருகோணமலைக்கு எடுத்து செல்லப்பட்ட சம்பந்தனின் பூதவுடல்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றையதினம் விமானம் மூலம் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனின் பூதவுடலுக்கு…