;
Athirady Tamil News

உலகின் மிகவும் ஆழமான நன்னீர் குகை ஆராய்வு… அதிர்ச்சியடைந்த ஆய்வாளர்கள்!

உலகின் மிகவும் ஆழமான நன்னீர் குகையை ஆராயும் ஆய்வாளர்கள் இன்னும் கீழே இறங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், செச்சியாவின் மொராவியாவில் உள்ள ஹிரானிஸ் அபிஸ் குகை ஆய்வாளர்கள் நினைத்ததை விட ஆழமானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து,…

ஐக்கிய அரபு அமீரகத்தில் லொட்டரியில் ரூ.22 கோடி வென்ற இந்தியர்!

அபுதாபி Big Ticket லொட்டரியில் இந்தியர் ஒருவர் 22 கோடி ரூபாய்க்கு மேல் (10 மில்லியன் திர்ஹாம்) வென்றுள்ளார். துபாயில் வசிக்கும் இந்தியரான ரைசூர் ரஹ்மான் (Raisur Rahman Anisur Rahman), ஜூன் 15 அன்று, Big Ticket-ன் 264-வது டிராவில்…

எலான் மஸ்க் தவறை சுட்டிக்காட்டிய சீன சிறுமி!

சீனாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் டெஸ்லா காரில் உள்ள ஸ்கிரீனில் தான் விரும்பியதை படமாக வரைந்துள்ளார். அப்போது திடீர் திடீரென வரைந்த படங்கள் காணாமல் போகிறது. இதனால் அந்த சிறுமி கவலை அடைந்தார். அத்துடன் இதை டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க்…

URGENT MAKE AN ACCIDENT…இது என்ன புதுசா இருக்கே – வைரலாகும் எச்சரிக்கை பலகை!

நெடுஞ்சாலை எச்சரிக்கை பலகை ஒன்று இணையத்தில் படு வைரலாகியுள்ளது. புதுசா இருக்கே.. கர்நாடகாவில் நெடுஞ்சாலை சார்பில் நிறுவப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை ஒன்றில் எழுதப்பட்டிருந்த வாக்கியம் தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி…

பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி வைத்தியர் சடலமாக மீட்பு

பிரித்தானியாவில் காணாமல் போன இந்திய வம்சாவளி வைத்தியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் Ipswich-சில் குடும்பத்துடன் வசித்து வந்த மலையாளியான வைத்தியர் ராமசாமி ஜெயராம் (56) இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். ஜூன் 30-ஆம்…

மனதை ஒருநிலைப்படுத்தினால் எதையும் சாதிக்கலாம் – இஸ்ரேலிய உளநல ஆலோசகர் கையி

இவ்வுலகில் பிறக்கின்ற ஒவ்வொருவரும் ஏதோவொரு திறமையுடையவர்களாகத்தான் பிறக்கின்றனர். என்றாலும் ஒவ்வொரு மனிதனது வாழ்க்கையின் வெற்றிக்கு அவனது மனமும் செயற்பாடுகளுமே காரணமாக அமைகின்றன. குறிப்பாக, மனதை ஒருநிலைப்படுத்தி செயற்படுவதன் மூலம்…

காசாவில் அடுக்குமாடி குடியிருப்பு மீது குண்டு வீசிய இஸ்ரேல் : 12 பேர் பலி

மத்திய காசாவின் (Gaza) டேர் அல் பலாஹ் (Deir al Balah) பகுதியில் இஸ்ரேல் (Israel) படைகள் நடத்திய வான் தாக்குதலில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்த 12 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும்,…

பாரிய விபத்தை தடுத்த பேருந்து சாரதி: மயிரிழையில் தப்பிய பயணிகள்

எல்ல (Ella) - வெல்லவாய (Wellawaya) பிரதான வீதியில் ராவணா நீர்வீழ்ச்சிக்கு அருகில் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பதுளையில் (Badulla) இருந்து இன்று (04) மகும்புர வரை பயணிகளுடன் பயணித்த பேருந்து, கடுமையான வளைவு ஒன்றின்…

யாழில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் அறுவர் கைது

யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இன்று (04) அதிகாலையிலிருந்து மருதங்கேணி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 40 பேர்…

அதிக கடன் சுமையில் இந்தியா., மத்திய, மாநில அரசுகளின் கடன் மட்டும் 82 சதவீதம்!

இந்தியா அதிக கடன் சுமையை எதிர்கொள்கிறது என்று NCAER இயக்குநர் ஜெனரல் பூனம் குப்தா கூறியுள்ளார். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மத்திய, மாநில அரசுகளின் கடன் 82 சதவீதமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும், பெரும்பாலான…