;
Athirady Tamil News

ஹிருணிகாவின் கோரிக்கைக்கு சட்டமா அதிபர் ஆட்சேபனை

மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை (Hirunika Premachandra) பிணையில் விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சட்டமா அதிபர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளார். இதனை…

மூளை ரத்த தமனி விரிவடைதல் நோய்க்கு அறுவைச் சிகிச்சை : சமயபுரம் சீனிவாசன் மருத்துவ கல்லூரி…

திருச்சி மாவட்டம், சமயபுரம் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீக்கடை மாஸ்டருக்கு மூளை ரத்த தமனி விரிவடைதல் நோய்க்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த மருத்துவமனை மருத்துவா்கள் புதன்கிழமை கூறியது:…

267 கிலோ தங்க கடத்தல் – சென்னை ஏர்போர்ட்டில் கடை திறந்த யூடியூபர் ; ஆடி போன…

சென்னை விமான நிலையத்தில் 167 கோடி ரூபாய் மதிப்பில் 267 கிலோ தங்கத்தைக் கடத்திய கும்பல் சிக்கியுள்ளது. சென்னை விமான நிலையம் சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கம் கடத்தும் செயல்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக சென்னை…

இலங்கையில் போதைப்பொருட்களுக்கு அடிமையானோர் : வெளியான தகவல்

இலங்கையில் ஐந்து இலட்சத்திற்க்கும் மேற்பட்டோர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) தெரிவித்துள்ளார். யுக்திய நடவடிக்கையின் ஆறு மாதகால முன்னேற்றம் மற்றும் இரண்டாம் கட்ட…

தேர்தல் கால நடவடிக்கைகள் குறித்து வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

தேர்தல் காலப்பகுதியில் அரசியற் கட்சிகள், வேட்பாளர்களை ஊக்கப்படுத்துகின்றவாறு அல்லது பங்கம் ஏற்படுகின்றவாறு செயலாற்றுவது தண்டனைக்குரிய ஒரு குற்றம் என தேர்தல் ஆணைக்குழு (Elction Commission) அறிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள…

கொழும்பு வைத்தியசாலையில் குவிந்துள்ள சடலங்கள்!

கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் 6 மாதங்களுக்கும் மேலாக இனந்தெரியாத சடலங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக , நாளாந்தம் சேகரிக்கப்படும் சடலங்களை சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின்…

கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபராக எஸ்.முரளிதரன் கடமைகளை பொறுப்பேற்பு!

கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிரந்தர பதில் அரசாங்க அதிபராக எஸ்.முரளிதரன் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(04) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றி…

இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! ஐ.நா குழு கோரிக்கை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்ய வேண்டும் என்று ஐ.நா குழு ஒன்று கோரியுள்ளது. இம்ரான் கான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் (Imran Khan) பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில்…

116 பேரின் உயிரை காவு வாங்கிய ஆன்மீக சொற்பொழிவு – யார் இந்த போலே பாபா?

உத்திர பிரதேச மாநிலத்தில் ஆன்மீக உரையை கேட்க கூடிய மக்களின் கூட்ட நெரிசலில் சிக்கி, சுமார் 116 பேர் மரணமடைந்துள்ளார்கள். ஹத்ராஸ் சம்பவம் நேற்று ஜூலை 2-ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸின் மாவட்டத்தின் ஃபுல்ராய் கிராமத்தில் சூரஜ் பால்…

காஸாவில் பிஞ்சு சிறார்களில் பரவும் மிக ஆபத்தான தோல் வியாதி: எச்சரிக்கும் WHO

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்குப் பிறகு ஏற்பட்ட மோசமான நிலைமைகள் காரணமாக பாலஸ்தீன பிராந்தியத்தில் மிக ஆபத்தான தோல் வியாதி பரவுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மண் மீது படுத்துறங்கும் நிலை முதற்கட்ட விசாரணையில், சுமார் 150,000 பேர்கள்…