;
Athirady Tamil News

ஒரு ரூபாய் வரதட்சணையாகக் கேட்ட மாப்பிள்ளை: காரணம் என்ன தெரியுமா!

இந்தியாவில் (India) திருமண நிகழ்வு ஒன்றில் ஒரு ரூபாவை வரதட்சணையாகக் கேட்ட மாப்பிள்ளை பற்றிய தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவமானது இந்தியா, ராஜஸ்தான் (Rajasthan) மாநிலத்தின் சிகார் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண…

தெகிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிட இலவச வாய்ப்பு

தெகிவளை (Dehiwala) தேசிய மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட சிறுவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலவச சேவையானது இன்று (3) நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த…

உணவு பாத்திரத்தில் தவறி விழுந்த சிறுமி பரிதாப உயிரிழப்பு

தன்சலுக்காக சமைக்கப்பட்ட பெரிய உணவு பாத்திரம் ஒன்றில் தவறி விழுந்த 9 வயதுடைய பாடசாலை மாணவி 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி நேற்று (02) உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.…

யாழில். வெதுப்பகங்களுக்கு ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் தண்டம்

யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இரண்டு வெதுப்பங்களுக்கும் ஒரு இலட்சத்து 60ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது கொக்குவில் பகுதியில் உள்ள வெதுப்பகங்களை பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த மாதம் 12ஆம் திகதி சோதனைக்கு…

ஆங்கிலம் பேசத் தெரியாதா? குழந்தைகள் உட்பட புலம்பெயர் குடும்பத்தினரை துப்பாக்கியால் சுட்ட…

குழந்தைகள் உட்பட புலம்பெயர் குடும்பம் ஒன்றை துப்பாக்கியால் சுட்ட ஒருவர், தன்னைத்தான் சுட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. புலம்பெயர் குடும்பத்தினரை துப்பாக்கியால் சுட்ட நபர் புலம்பெயர்ந்த குடும்பம் ஒன்றைச் சேர்ந்த நான்கு…

கசாப்புக்கடைக்குள் நுழைந்து விலங்குகள் நல ஆர்வலர்கள் செய்த செயல்: பொலிசார் நடவடிக்கை

சுவிட்சர்லாந்தில், கசாப்புக்கடை ஒன்றிற்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விலங்குகள் நல ஆர்வலர்களை வெளியேற்ற, பொலிசாரை அழைக்கும் நிலை ஏற்பட்டது. கசாப்புக்கடைக்குள் நுழைந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் சுவிட்சர்லாந்தின் Fribourg…

வடக்கு மாகாண ஆளுனரால் மூன்று புதிய நியமனங்கள் இன்று வழங்கி வைப்பு.

வடக்கு மாகாணத்திற்கான இரண்டு திணைக்களங்களின் ஆணையாளர் பதவிக்கும், மாகாண பிரதி பிரதம செயலாளர் பதவிக்கும், புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்களை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் இன்று (03/07/2024)…

உடலில் ஊட்டச்சத்து அதிகரிக்க தினமும் 5 பேரிச்சம்பழம்

நாம் தினமும் பேரீச்சம்பழங்களை உட்கொள்வது உடலின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய உதவுவதோடு, ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு பங்களிக்கும் பேரிச்சம்பழத்தில் இயற்கையான சர்க்கரை உள்ளது, இது உடனடி ஆற்றலை வழங்குகிறது. ஏனெனில், பேரிச்சம்பழம்…

சிட்னி பல்கலைக்கழக வளாகத்தில் சிறுவனின் வெறிச்செயல்: ஆபத்தான நிலையில் ஒருவர்

சிட்னி பல்கலைக்கழகத்தில் கத்தியால் தாக்கிய 14 வயது சிறுவனை கைது செய்ததாக அவுஸ்திரேலிய பொலிசார் தெரிவித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தில்லை குறித்த சம்பவத்தை அடுத்து சிட்னி பல்கலைக்கழக வளாகம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது. தகவல் அறிந்து விரைந்து…

ஜேர்மன் காபி ஷாப் ஒன்றில் ஆசிட் வீச்சு: 9 பேர் காயம்

ஜேர்மனியிலுள்ள காபி ஷாப் ஒன்றில் நுழைந்த ஒருவர், அங்கிருந்தவர்கள் மீது ஆசிட் வீசியதில், 9 பேர் காயமடைந்துள்ளார்கள். ஜேர்மன் காபி ஷாப் ஒன்றில் ஆசிட் வீச்சு நேற்று, அதாவது, ஜூன் மாதம் 1ஆம் திகதி, மதியம் 3.25 மணியளவில், ஜேர்மனியின் North…