;
Athirady Tamil News

தாய் இறந்ததற்கு ரூ.83 லட்சம் காப்பீடு வேண்டும்.., ஏமாற்ற முயன்ற இந்தியரின் உண்மை அம்பலம்

தனது தாய் தீ விபத்தில் இறந்ததாக கூறி அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் ரூ.83 லட்சம் காப்பீட்டு தொகை பெற முயன்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்திய மாநிலமான பீஹார், பாட்னா ரயில் நிலையம் அருகில் உள்ள உணவகத்தில் கடந்த 25 -ம் திகதி தீ விபத்து…

ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி – கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 100க்கு…

உத்திர பிரதேசம் மாநிலத்தில் ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி100 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் உத்திர பிரதேசம் உத்திர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ், சிக்கந்தராவ் நகரில் போலே பாபா சத்சங்கம் சங்கம் சார்பில் ஆன்மீக…

ரணிலின் பதவிக்காலம் குறித்து உயர் நீதிமன்றில் வழக்கு

தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பதவிக்காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவை தொழிலதிபர் சி.டி.லெனாவாவினால் தாக்கல்…

ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய ஆசிரியர்கள் நியமனம்

1,706 பட்டதாரிகளுக்கு புதிய ஆசிரியர் நியமனங்களை அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வழங்கியுள்ளார். கொழும்பு அலரி மாளிகையில் வைத்து இன்று (03) காலை அதிபர் இந்த நியமனங்களை வழங்கி வைத்துள்ளார். அத்துடன், 453 ஆங்கில…

கிளிநொச்சியில் பால் மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான முறைப்பாடு முறைமைகள்,…

"பால் மற்றும் பால்நிலை வன்முறை(SGBV) தொடர்பான முறைப்பாடு முறைமைகள், அடையாளப்படுத்தப்பட்ட சேவை வழங்குநர் மற்றும் மாவட்ட பரிந்துரை வலையமைப்பு" எனும் தலைப்பிலான ஒரு நாள் செல்லுபடியாக்கல் பயிற்சிப்பட்டறை நேற்று (02) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.…

கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள போராட்டம் குறித்து நீதிமன்றங்களின் உத்தரவு

நாமல் கருணாரத்ன (Namal Karunaratne) உள்ளிட்டோர் மேற்கொள்ளவுள்ள போராட்டத்தின் போது வீதிகளில் பல பிரவேசிப்பதற்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் மற்றும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் ஆகியன உத்தரவு பிறப்பித்துள்ளன. அகில இலங்கை…

அதிகாரத்தின் வாசலில் தீவிர வலதுசாரிகள்… எச்சரிக்கும் பிரான்ஸ் பிரதமர் அட்டல்

ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றத் துடிக்கும் தீவிர வலதுசாரிகளை தடுத்து நிறுத்த வேண்டிய தார்மீக கடமை ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் உண்டு என மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார் பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல். அதிகாரத்தின் வாசலில் இருப்பதாக…

உங்கள் இரண்டு பேரை விட்டால் ஆளே இல்லையா? பிரதமர் வேட்பாளர்களைக் கேள்வி கேட்ட பிரித்தானிய…

பிரித்தானியாவில் பொதுத்தேர்தலுக்கு இன்னமும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கிடையிலான விவாத நிகழ்ச்சி ஒன்றின்போது, பிரித்தானியாவை ஆள உங்கள் இரண்டுபேரை விட்டால் வேறு ஆளே இல்லையா என குடிமகன் ஒருவர் கேள்வி…

அரசு பள்ளி வழங்கிய மதிய உணவில் பூரான்…சாப்பிட்ட 50 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்!

அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உணவில் பூரான்.. சிதம்பரம் அருகே உள்ள வரகூர்பேட்டை கிராமத்தில் அரசு ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் 100க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள்…

பிரேசில் வெள்ளம்: மாயமான 33 பேர், தொடரும் சீரமைப்புப் பணி!

90 சதவிகிதம் அளவுக்கு பாதிப்படைந்த பிரேசிலின் தெற்கு மாநிலமான க்யூ கிராண்ட் டு சுல் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 179 பேர் உயிரிழந்ததாகவும் குறைந்தது 33 பேர் காணாமல் போனதாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம்…