;
Athirady Tamil News

வெளிநாடொன்றில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலர் பலி

பிரேசிலில் (Brazil) ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 179 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரேசிலின் தெற்கு மாகாணமான ரியோ கிராண்டி டு சுல் நகரில் கடந்த மே மாதம் முதல் பருவமழை…

பெண் உடல்களை உண்ணும் பழங்குடியினத்தவர்கள்: உண்ணாமல் விடும் ஒரே உறுப்பு

இறந்த தங்கள் உறவினர்களாகிய பெண்களின் உடல்களை உண்ணும் வழக்கம் கொண்ட பழங்குடியினம் ஒன்றைக் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. பழக்குடி இனத்தாரிடையே பரவிய நோய் 1950களில், Papua New Guinea நாட்டிலுள்ள Okapa என்னும் பகுதியில்…

19 வயது பேரனுடன் இணைந்து பட்டம் பெற்ற 76 வயது தாத்தா

கனடாவின் மானிடோபா பகுதியில் 19 வயதான தனது பேரனுடன் 76 வயதான தாத்தா பட்டம் பெற்றுக் கொண்டுள்ளார். ஜூன் ஜேம்ஸ் ஈஸ்டர் என்ற 76 வயதான நபரே இவ்வாறு பட்டம் பெற்றுக் கொண்டுள்ளார். ஈஸ்டர், 19 வயதான பெர்சின் நைட் என்ற தனது பேரனுடன் இணைந்து…

கல்லறையை தோண்டியபோது கிடைத்த 2000 ஆண்டுகள் பழமையான ஒயின்., குடிக்கக்கூடியதா?

உலகின் மிகப் பழமையான ஒயின் ஸ்பெயினின் கார்மோனாவில் உள்ள ரோமானிய கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஒயின் கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளுக்கு முந்தையது என கூறப்படுகிறது. 2019-இல் கல்லறை தோண்டியபோது, ​​நன்கு பாதுகாக்கப்பட்ட அறை ஒன்று…

சொத்து தகராறில் தாயையும் மகளையும் உயிருடன் வைத்து சமாதி கட்டிய உறவினர்கள்

பாகிஸ்தானின் ஹைதராபாத்தில் சொத்து தகராறில் தாயையும் மகளையும் உயிருடன் வைத்து உறவினர்கள் சமாதி கட்டியுள்ளனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட உள்ளூர் மக்கள் உடனடியாக காவல்துறையை அழைத்தனர். பின்னர், மக்கள் உதவியுடன் சுவரை உடைத்து தாயையும்…

பொம்மையோடு குடும்பம் நடத்தும் இளைஞர் – காரணத்தை பாருங்களேன்..

இளைஞர் ஒருவர் பொம்மையோடு குடும்பம் நடத்தும் சம்பவம் அரங்கேறியுள்ளது. பொம்மை காதலி மேற்கு வங்காளம், சாகர்பாரா என்ற ஊரைச் சேர்ந்தவர் வித்யுத் மண்டல். இவர் பொம்மையை கடந்த 6 மாதங்களாக உயிருக்கு உயிராக காதலித்து வருவதாக கூறுகிறார். இதில்…

இலங்கை கல்வி கட்டமைப்பில் ஏற்படவுள்ள மாற்றம் – மாணவர்களுக்கு ஏற்படவுள்ள நன்மைகள்

பாடசாலை மட்டத்திலிருந்தே தொழில்முனைவு பற்றிய புரிதலும் பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். புதிய கல்வி முறை மூலம் தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவர்கள் தமது பெற்றோருடன்…

துருக்கியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இஸ்ரேல் விமானம்: பின்னர் நடந்த பரபரப்பு சம்பவம்

மருத்துவ அவசரம் கருதி துருக்கியில் தரையிறக்கப்பட்ட இஸ்ரேலிய விமானம் அங்குள்ள ஊழியர்களின் செயலால் ஏமாற்றத்துடன் வெளியேறும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்ப மறுத்துள்ளதாக போலந்தில் இருந்து இஸ்ரேல் பயணப்பட்ட El Al பயணிகள் விமானமே…

யாழில் முதியவர் கழுத்து நெரித்துப் படுகொலை; தகவல் வழங்கியவர் கைது

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் முதியவர் ஒருவரைக் கழுத்து நெரித்துப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய முதியவர் படுக்கையில் உயிரிழந்துள்ளதாக அவருடன் வசித்து…

சமூக ஊடகங்களில் வெளியாகும் போலி கடிதங்கள்: பொலிஸ் தலைமையகம் விசேட அறிவிப்பு

சமூக ஊடகங்களில் வெளிவரும் போலி கடிதம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த கடிதம் மஞ்சள் பின்னணியில் நீல நிற பொலிஸ் கையொப்பத்துடன் பொலிஸ் உத்தியோகபூர்வ சின்னத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்…