நுவரெலியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் போராட்டம்
தமது கோரிக்கைகளுக்கு விரைவில் பதில் வழங்குமாறு கோரி நுவரெலியா கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் தலவாக்கலை கல்கந்தவத்த தமிழ் வித்தியாலயத்தின் பாடசாலை நேரத்தின் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று (02) பிற்பகல் 2 மணிக்கு பின்னர்…