;
Athirady Tamil News

மறைந்த, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

மறைந்த, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான, இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான அறிவகத்தில்,…

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாடசாலைகளுக்கு முன்பாக நாளை மதியம் 1.30…

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாடசாலைகளுக்கு முன்பாக நாளை மதியம் 1.30 மணிக்கு கறுப்பு பட்டிகளை தாங்கியவாறு போராட்டம் நடைபெறும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…

கிளிநொச்சியில் நடைபெறவுள்ள ‘Glocal Fair – 2024’ தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!

கிளிநொச்சியில் நடைபெறவுள்ள ‘Glocal Fair - 2024’ நிகழ்வு தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம்(01) காலை 10.30மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. Glocal Fair - 2024 நிகழ்வு கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தில்…

இந்திய கடற்தொழிலாளர்களை கைது செய்ய முயன்ற கடற்படை மாலுமி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து…

இந்திய கடற்தொழிலாளர்களை கைது செய்ய முற்பட்ட வேளை உயிரிழந்த கடற்படை வீரருக்கு அஞ்சலி செலுத்தி , குறித்த சம்பவத்திற்கும் கண்டனம் தெரிவித்தும் , இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த கோரியும் யாழ்ப்பாணத்தில் போராட்டம்…

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழில் போராட்டம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த…

மஞ்சுவிரட்டு தகராறில் அண்ணன், தம்பி வெட்டிப் படுகொலை: சிவகங்கையில் பரபரப்பு

மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளையை அவிழ்த்து விடுவதில் நடந்த தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சிவகங்கையில் அண்ணன், தம்பி இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், கடந்த 22.6.2024 தேதி கல்லல்…

நயினாதீவு கப்பல் திருவிழாவில் வாள் வெட்டு – ஒரு வாரத்தின் பின் சந்தேகநபர் கைது

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கப்பல் திருவிழாவின் போது , இளைஞன் ஒருவரை வாளால் வெட்டி படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற கப்பல்…

யாழில் கோடிங் கற்கை நெறி பயின்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைப்பு

My Dream Academy – DP Education IT Campus ஆகியன இணைந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுத்துள்ள கோடிங் (coding) கற்கை நெறி கற்கைகளை கற்கும் மாணவர்களுக்கான தரச்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (30.06.2024) யாழ்ப்பாணம் முற்றவெளியில்…

தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ஈ.பி.டி.பி நிர்வாக செயலாளர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தீக்காயங்களுக்கு உள்ளான குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச நிர்வாக செயலாளரான பவானி என…

ஈரானை அழிக்க ஒரு காரணமே போதும் : அச்சுறுத்துகிறது இஸ்ரேல்

இஸ்ரேல் லெபனானுக்கு ராணுவத்தை அனுப்பினால் அந்த நாட்டின் மீது தீவிரமான போரை முன்னெடுப்போம் என்று நேற்று முன் தினம் (29) நடந்த ஐ.நா சபை கூட்டத்தில் ஈரான் எச்சரித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ்,…