;
Athirady Tamil News

யாழ். நல்லூர் கோயில் மகோற்சவம் ; வேலன் சுவாமிகள் விடுத்துள்ள கோரிக்கை

நல்லூர் ஆலய மகோற்சவ காலத்தில் முருகப்பெருமான் வலம் வருகின்ற வெளிவீதிச் சூழலில் புனிதத்தையும், பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு யாழ் மாநகர சபையிடம் தவத்திரு வேலன் சுவாமிகள் கோரிக்கை காலங்காலமாக நல்லூர் ஆலய மகோற்சவ காலத்தில்…

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் திகதி அறிவிப்பு

மின்சாரக் கட்டணக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் மின்சார கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள…

இலங்கை அரசியலுக்கு ஒரு இழப்பு: சம்பந்தனுக்கு இரங்கல் வெளியிட்ட மகிந்த

மறைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனுக்கு (R. Sampanthan), முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) இரங்கல் வெளியிட்டுள்ளார். குறித்த இரங்கல் செய்தியை மகிந்த ராஜபக்ச தனது எக்ஸ் (X)கணக்கில்…

ரஷ்யாவில் விடுதியில் பற்றிய தீ : வெளிநாட்டு தொழிலாளர்கள் கருகி மாண்டனர்

ரஷ்யாவின்(russia) தலைநகர் மொஸ்கோ புறநகர்ப் பகுதியான பாலாஷிகா நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில், வெளிநாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்த விடுதியில் நேற்று முன் thinam (29) திடீரென தீப்பிடித்ததில் ஐவர் கருகி…

சீனாவிலுள்ள கிராமங்களில் நகரங்களை மிஞ்சிய ஆன்லைன் ஷாப்பிங்

சீனாவின் ஆன்லைன் நுகர்வு சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள சீன இணையவாசிகளில் 76.7 சதவீதம் பேர் ஆன்லைனில் ஷாப்பிங் செய்கிறார்கள் என்று அது கூறியது. கிராமப்புறங்களில் உள்ள நெட்டிசன்கள் குறுகிய…

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன் மரணம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் நேற்று இரவு 11 மணியளவில் கொழும்பில் காலமானார். உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இரா.சம்பந்தன் தனது 91 ஆவது…

திருடிய இடத்தில் கடிதம் எழுதி வைத்ததால் சிக்கிய கள்வன்

சீனாவின் ஷாங்காய் பகுதியில் உள்ள ஒரு அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்-டாப் திருட்டு போனது. அலுவலகத்திற்குள் நுழைந்து அவற்றை திருடிய கொள்ளையன் புறப்படும் போது குறிப்பு ஒன்றை எழுதி வைத்து சென்றுள்ளார். அதில், 'டியர் பாஸ், நான் ஒரு…

E-Visa திட்டத்தை நிறுத்திய பிரபல ஆசிய நாடு: திண்டாட்டத்தில் சுற்றுலா விரும்பிகள்

பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஜப்பான், தங்களின் e-visa திட்டத்தை நிறுத்தி, சுற்றுலா விரும்பிகளை திண்டாட வைத்துள்ளது. இணையமூடாக விண்ணப்பிக்கும் முறை ஜப்பான் நிர்வாகம் தங்கள் நாட்டில் சுற்றுலாவை வளர்க்கும் நோக்கில் 2023ல் e-visa…

பிரான்ஸ் தேர்தல் அறிவிப்பால் புலம்பெயர்ந்தோருக்கு ஏற்பட்டுள்ள கவலையும் பதற்றமும்

பிரான்சில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விடயம், சில பிரிவினருக்கு பெரும் கலக்கத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதற்குக் காரணம், வலது சாரியினர். புலம்பெயர்ந்தோர் குடிமக்களாக ஆகியிருக்கவே முடியாது பிரான்சில் இன்று வலதுசாரியினருக்கு…

நடிகர் விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்- பால் முகவர்கள் சங்கம் அறிக்கை

நடிகர் விஜய் அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பால் முகவர்கள் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார். வெளியான அறிக்கை "தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக…