யாழ். நல்லூர் கோயில் மகோற்சவம் ; வேலன் சுவாமிகள் விடுத்துள்ள கோரிக்கை
நல்லூர் ஆலய மகோற்சவ காலத்தில் முருகப்பெருமான் வலம் வருகின்ற வெளிவீதிச் சூழலில் புனிதத்தையும், பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு யாழ் மாநகர சபையிடம் தவத்திரு வேலன் சுவாமிகள் கோரிக்கை
காலங்காலமாக நல்லூர் ஆலய மகோற்சவ காலத்தில்…