;
Athirady Tamil News

ஆளுக்கு 10 கிலோ… இயற்கை உபாதைகளை சேர்த்துவைக்க வடகொரிய ஜனாதிபதி கோரிக்கை

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், தன் நாட்டு மக்களிடம், ஆளுக்கு 10 கிலோ மலத்தை சேர்த்துவைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தவறான நேரத்தில் வெளியான செய்தி ஏற்கனவே தென்கொரியாவுக்கு பலூன்கள் மூலம் மனிதக்கழிவுகள் மற்றும் குப்பைகளை வடகொரியா…

டொலர் கொண்டுவரும் இலங்கை தேயிலை எதிர்கொள்ளும் சவால்கள் கடந்து வருவதற்கான தீர்வுகள்…

1972 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கம் சகல தோட்டங்களையும் அரசாங்கமயமாக்கியது. 1992 ஆம் ஆண்டுவரை அரசாங்கமே தேயிலை தோட்டங்களை எடுத்து நடத்தியது. 1992 ஆம் ஆண்டு அரசாங்கம் இந்த தோட்டங்களை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கியது. கடந்த 32…

ட்ரூடோ பதவி விலக வேண்டும்: வெளிப்படையாக களமிறங்கிய கேபினட் அமைச்சர்

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர், கட்சி புதிய தலைவரை கண்டுபிடிக்க வேண்டிய கட்டயத்தில் இருப்பதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளனர். அமைச்சர் கேத்தரின் மெக்கென்னா…

இலங்கையில் மற்றொரு வளத்தின் மீது குறிவைத்த அதானி நிறுவனம்!

Follow us on Google News விளம்பரம் இலங்கையில் கடல்படுக்கையில் கனிமங்களை அகழும் திட்டத்தில் இந்தியாவின் அதானி குழுமம் ஈடுபடவுள்ளதாக தெரியவருகின்றது. இந்த முயற்சிக்காக, அதானி குழுமம் தைவானிய நிறுவனமான உமிகோர் தைவானுடன் கூட்டு…

ஒரே ஒரு மாணவி படித்து வந்த அரசுப் பள்ளி தற்காலிக மூடல் – என்ன காரணம்..?

ஒரே ஒரு மாணவி படித்து வந்த அரசுப்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஒரே ஒரு மாணவி ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கடம்பூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளியில் நாளடைவில் மாணவர்கள் சேர்க்கை விகிதம்…

யானையை கண்டு அச்சமடைந்த முச்சக்கர வண்டி சாரதி… ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

புத்தளம் - அநுராதபுரம் வீதியின் 7ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (30-06-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. அநுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த…

நாட்டுக்காக என்ன செய்தேன் : முழுவதுமாக மறந்துபோன சந்திரிக்கா

நான் நாட்டுக்காக என்ன செய்தேன் என்று கூட நினைவில்லை என முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க தனது எண்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும்…

என் பிள்ளைகள் அந்த வார்த்தைகளைக் கேட்க நேர்ந்தது… இனரீதியாக விமர்சிக்கப்பட்ட பிரதமர்…

இந்திய வம்சாவளியினரான பிரித்தானிய பிரதமர் ரிஷியை, எதிர்க்கட்சிக்காக பிரச்சாரம் செய்யும் ஒருவர் இனரீதியாகவும், மோசமான வர்த்தைகளாலும் விமர்சித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனரீதியாக விமர்சிக்கப்பட்ட பிரதமர் ரிஷி பிரித்தானியாவில்…

அரச உத்தியோகத்தரின் தங்க ஆபரணங்கள் கொள்ளை: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வீதியில் சென்ற இளம் அரச உத்தியோகத்தர் ஒருவரின் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்ற இரு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து சுமார் 2 இலட்சம்…

பதில் சட்ட மா அதிபராக ரணசிங்க நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) சிரேஸ்ட பிரதி மன்றாடியார் நாயகம் சட்டத்தரணி கே.ஏ.பி. ரணசிங்க தற்காலிக பதில் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தற்காலிக நியமனம் 2024ஆம் ஆண்டு ஜூன் 28 முதல் ஜூலை 11ஆம் திகதி…