;
Athirady Tamil News

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னரின் தங்கை: சமீபத்திய தகவல்

பிரித்தானிய மன்னரின் தங்கையான இளவரசி ஆன் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளவரசி ஆன் பிரித்தானிய…

கள்ளச்சாராய உயிரிழப்பு குற்றத்துக்கு ஆயுள் சிறை, ரூ.10 லட்சம் அபராதம்: பேரவையில் திருத்த…

கள்ளச்சாராயத்தால் மரணம் விளைவிப்பவா்களுக்கு ஆயுள் காலம் வரை கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட உள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதா (தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937) தமிழக சட்டப்பேரவையில் சனிக்கிழமை…

உலகின் மிகப்பெரிய கடற்படை இராணுவப் பயிற்சி ஆரம்பம்

உலகின் மிகப்பெரிய கடற்படை இராணுவப் பயிற்சியாகக் கருதப்படும் ரிம் ஆஃப் தி பசுபிக் (Rim of the Pacific) இராணுவப் பயிற்சி நேற்று முன் தினம் (28) ஆரம்பமானது. ரிம் ஆஃப் தி பசுபிக் கடற்படைப் பயிற்சியில் 29 நாடுகளைச் சேர்ந்த 25,000க்கும்…

அம்பாறையில் கேரள கஞ்சாவினை சூட்சுமமாக விற்பனை செய்த ஒருவர் கைது

அம்பாறையில் (Ampara) நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு கேரள கஞ்சாவினை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த குடும்பஸ்தரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை மக்பூலியா…

ஜனாதிபதி தேர்தலில் போட்டி: மறைமுக அறிவிப்பை வெளியிட்டுள்ள ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) கடந்த புதன்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் வேட்பாளராக களமிறங்குவதற்கான வலுவான அறிகுறியை வெளிப்படுத்தியுள்ளார். ‘நான் ஒரு முக்கியமான…

இலங்கையில் திடீரென பணக்காரராகும் நபர்கள் – பொலிஸ் நிலையங்களில் குவியும்…

லங்கையில் பலர் திடீரென பணக்காரர்களாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திடீர் பணக்காரர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பல்வேறு…

பொருளாதார நெருக்கடி இதுவே காரணம் : நிதி இராஜங்க அமைச்சர்

கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட தவறான பொருளாதார முகாமைத்துவம் காரணமாகவே எமது நாட்டிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை…

தொலைபேசி பயன்படுத்தும் சிறுவர்கள் குறித்து ஆய்வில் வெளியான தகவல்

குழந்தைகள் அதிக நேரம் தொலைபேசி பயன்படுத்துவதால் உடல் மற்றும் மனநல பாதிப்பு உருவாகி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகள் ஓடியாடி விளையாடி உடல் நலனை மேம்படுத்தும் விடயத்தில் இருந்து ஒதுங்கி விடுவதால் உடற்பயிற்சி இன்றி குழந்தைகள்…

வளர்ப்பு நாய் கடித்ததால் ஊசி போடாமல் அலட்சியம்.., பின் நாயாக மாறி உயிரிழந்த சோகம்

வளர்ப்பு நாய் கடித்து காயங்களுக்கு மருத்துவ சிகிச்சை எடுக்காமல் இருந்த நபர் நாயாக மாறி உயிரிழந்துள்ளார். நாய் கடித்து மரணம் தமிழகத்தில் சமீப காலமாகவே குழந்தைகளையும், பெரியவர்களையும் தெரு நாய்கள் கடித்து வரும் சம்பவங்கள் அரங்கேறி…

யாழில் காணாமல் போன மோட்டார் சைக்கிளை மீட்ட காவல்துறையினர்: சந்தேக நபர் கைது

யாழ்ப்பாணம்(Jaffna) - சாவகச்சேரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட மீசாலை கிழக்கு பகுதியில் காணாமல் போன மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட மீசாலை கிழக்கு பகுதியில் உள்ள…