;
Athirady Tamil News

செங்கடலில் தாக்கப்பட்ட கப்பல்: அத்துமீறும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

ஏமன் (Yemen) கடற்கரை அருகே செங்கடலில் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏமனில் உள்ள அல் ஹுதாயா துறைமுகத்திற்கு வடகிழக்கில் சுமார் 150 கடல் மைல்கள்(277 கி.மீ.) தொலைவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

வீதியில் செல்லும் பெண்களிடம் நகைகளை அறுக்கும் நகைக்கடை உரிமையாளர் கைது

நெடுஞ்சாலையில் பயணிக்கும் பெண்களின் கழுத்தில் வாளை வைத்து அச்சுறுத்தி அவர்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை கொள்ளையடிக்கும் கும்பலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் தங்க நகைக்கடை உரிமையாளர் மற்றும் பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

கடவுச்சீட்டுகள் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடத்தினால் நீடிப்பு

ஜூன் மாத இறுதியில் இருந்து காலாவதியாகும் அனைத்து கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலத்தை குடிவரவுத் திணைக்களம் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. நாட்டில் இ-பாஸ்போர்ட் திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்…

சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள ஹிருணிக்கா

மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) சிறைச்சாலை வைத்தியரிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கை பெறுவதற்காக அவர்…

8 மாநில முதல்வர்களுக்கு கடிதம் – நீட் தேர்வு விவகாரத்தில் அதிரடி காட்டும்…

நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக 8 மாநில முதல்வர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வு தீர்மானம் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளால் நாடெங்கும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்…

12 -ம் வகுப்பு படித்து அரசு மருத்துவமனையில் பணியாற்றிய போலி மருத்துவர்.., அம்பலமான உண்மை

அரசு மருத்துவமனையில் 7 மாதங்களுக்கும் மேலாக பணியாற்றிய போலி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி மருத்துவர் கைது இந்திய மாநிலமான ஒடிசாவில் உள்ள ரூகேலா அரசு மருத்துவமனையில் 7 மாதங்களாக, ஜார்க்கண்ட் மாநிலம், சிங்பூம்…

சீன அதிபரை சந்தித்த மகிந்த ராஜபக்ச

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) சீன அதிபர் ஷி ஜின்பிங்கை (Xi Jinping) சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பு தொடர்பான காணொளியொன்று எக்ஸ் (x) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதன் படி, சீன தலைநகர் பீஜிங்கில்…

கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் பலி!

காராஷ்டிரத்தின் ஜல்னா மாவட்டத்தில் சம்ருத்தி விரைவுச்சாலை என்றும் அழைக்கப்படும் மும்பை-நாக்பூர் விரைவுச்சாலையில் இரண்டு கார்கள் மோதியதில் 7 பேர் பலியாகினர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில்,…

மாங்குளத்தில் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்தவர் உயிரிழப்பு

மாங்குளத்தில் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 48 வயதான கந்தசாமி கருணாகரன் என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா…

மது என நினைத்து விக்ஷ கரசலை குடித்த நபர்கள்

தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மது என நினைத்து விஷக் கரைசலை குடித்து உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு விக்ஷ கரசலை குடித்த நான்கு மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக…