;
Athirady Tamil News

வீடுகளை வாடகைக்கு விடுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்தியர்கள், நேபாளிகள் மற்றும் பாகிஸ்தானியர்கள் உட்பட பல்வேறு நாட்டவர்களின் சட்டவிரோத இணைய நிதி மோசடி, நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய பொருளாதாரத்தை பாதித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால்…

விரைவில் அஸ்வெசும பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு வரவிருக்கும் பணம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 622,495 பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வைப்பு செய்வதற்காக நலன்புரி நம்பிக்கைச் சபை 11.6 பில்லியன் ரூபாவை விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2024 ஜூன் மாதத்திற்கான இடைநிலை…

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய மின்சார சட்டமூலம்

மூன்று வாரங்களுக்கு முன்னர் சபாநாயகரால் அங்கீகரிக்கப்பட்ட புதிய மின்சார சட்டமூலம் நடைமுறைக்கு வந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த புதிய மின்சார சட்டமூலத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நேற்று…

மலையக வீரர்களால் இலங்கைக்கு 8 பதக்கங்கள்

சர்வதேச திறந்த மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் 8 பதக்கங்களை மலையக வீரர்கள் வென்றுள்ளனர்.. சிங்கப்பூர் கோவான் விளையாட்டு மைதானத்தில் இம்மாதம் 22,23 திகதியன்று நடைபெற்று முடிந்த சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் இலங்கை…

கனடாவில் அதிக அளவு வதிவிட உரிமை பெற்றும் வெளிநாட்டவர்கள் : வெளியான தகவல்

கனடாவில் (Canada) வெளிநாட்டு பணியாளர்கள் அதிக அளவில் நிரந்தர வதிவிட உரிமையாளர்களாக மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் அண்மைய ஆண்டுகளாக இந்த நிலை காணப்படுவதாக அறிக்கையில்…

9 மாணவர்களுக்கு வைர கம்மல் மற்றும் மோதிரத்தை பரிசாக வழங்கிய விஜய்

மிழக வெற்றி கழகத்தின் விருது வழங்கும் விழாவில் 9 மாணவர்களுக்கு வைர கம்மல் மற்றும் வைர மோதிரத்தை விஜய் வழங்கினார். விருது விழா தமிழகத்தில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து…

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் புதிய அறிவிப்பு

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள், இரண்டாம் சுற்று விடைத்தாள் மதிப்பீடுகள் நிறைவடைந்த பின்னர் விரைவில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் இரண்டாம் சுற்று விடைத்தாள்…

பரீட்சை வினாத்தாளுக்கு வித்தியாசமாக பதிலளித்த மாணவன்! இணையத்தில் வைரல்

மாணவர் ஒருவர் தன்னுடைய பரீட்சை வினாத்தாளுக்கு வித்தியாசமாக பதிலளித்துள்ள சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. உயிரியல் பரீட்சை ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே குறித்த மாணவன் அவ்வாறு செய்துள்ளார்.…

யாழில் கூரிய ஆயுதங்களுடன் கைதான மூவர்: மேலதிக விசாரணையில் காவல்துறையினர்

யாழ்ப்பாணம்(Jaffna) - கோண்டாவில் பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம்(28.06.2024) இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறையைச் சேர்ந்த 24 வயதான மூவர்…

மோட்டார் சைக்கிளில் வந்த எமன்… பரிதாபமாக உயிரிழந்த பெண்!

இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டிய - மித்தெனிய வீதியில் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவம் கடந்த 27-06-2023 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.…