;
Athirady Tamil News

ஆப்பிள் லேப்டாப் திருட்டு – “அன்புள்ள முதலாளிக்கு” கடிதம் எழுதிய திருடன்

ஆப்பிள் லேப்டாப் மற்றும் கைக்கடிகாரம் திருடிவிட்டு கடிதம் எழுதி வைத்து சென்றுள்ளார் திருடர். சீனா பொதுவாக, திருடிய பிறகு மாட்டிக்கொள்ளாமல் இருக்க எந்த தடயமும் விட்டு செல்லாமல் இருக்கவே திருடர்கள் முயற்சிப்பார்கள். ஆனால் திருடி விட்டு…

பிரித்தானியாவில் ஆறாவது பிரதமருக்காக காத்திருக்கும் ‘லாரி’

5 பிரித்தானிய பிரதமர்களுடன் வாழும் அதிர்ஷ்டசாலியான லாரி, 6வது பிரதமரின் வருகைக்காக காத்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐக்கிய இராச்சியத்தின் 14 வருட வரலாற்றில் அரசியல் குழப்பங்கள் நிறைந்த ஒரே ஒரு நிலையான நபர் லாரி…

பூமிக்கு திரும்புவதில் சிக்கல்; தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்..காப்பாற்ற முயலும் எலான்…

விண்வெளி சென்ற சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்க விண்வெளி துறையில் சமீபத்தில் தனியார் நிறுவனங்கள் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அழைத்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.…

3 வெள்ளி பெட்டி..உள்ளே தங்க விக்ரகங்கள் – அம்பானி மகன் திருமண அழைப்பிதழ்…

னந்த் அம்பானியின் திருமணம் வரும் ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அம்பானி திருமணம் உலகின் பணக்காரர்களில் ஒருவரான அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் கொண்டாட்டம் குறித்து செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன.…

பாகிஸ்தானில் 4 நாட்களில் 450 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கராச்சியில் கடும் வெப்பத்தால் கடந்த நான்கு நாட்களில், 450 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கராச்சியில், கடந்த சனிக்கிழமை முதல் கடுமையான வெப்பம் நிலவி வருகின்றது. இந்நிலையில் அங்கு 41 டிகிரி…

ஒரு குறிப்பிட்ட நாட்டவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று கூறிய பிரித்தானிய தலைவர்:…

பிரித்தானியாவில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துவரும் நிலையில், அடுத்து ஆட்சியைக் கைப்பற்றுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுபவரான ஒரு கட்சியின் தலைவர் கூறிய ஒரு விடயம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பங்களாதேஷ் நாட்டவர்கள்…

அகதிகளது எதிர்காலம்

அண்மையில் சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் இருந்து சுமார் 260 அகதிகளை ஏற்றிக் கொண்டு ஏடன் வளைகுடா வழியாக சென்ற படகொன்று ஏமன் கடற்கரை அருகே கவிழ்ந்ததில் சுமார் 49 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததாகவும், ஏனையோர் பாதுகாக்கப்பட்டதாகவும் , அதுபோல…

இளைஞரை கடத்திய இலங்கையின் பெண் அரசியல்வாதி – அதிர்ச்சியை ஏற்படுத்திய பின்னணி

ஐக்கிய மக்கள் சக்தியின் மகளீர் அணி தலைவியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தெமட்டகொடை பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு இளைஞன் ஒருவரை கடத்திய…

முட்டை பிரச்சினைக்கு தீர்வாக 160,000 கோழிக் குஞ்சுகள்

முட்டை உற்பத்தியை அதிகரிக்க தொழில்முனைவோருக்கு 160,000 கோழிக் குஞ்சுகள் வழங்கும் புதிய திட்டம் ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த நாட்டிற்குத் தேவையான மொத்த முட்டை மற்றும் பால் உற்பத்தியில் இன்னும்…

உஷார்: பானி பூரியால் புற்றுநோய் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

பானி பூரிக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பானி பூரி பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத் துறையினர் பானி பூரி மாதிரிகளைச்…