;
Athirady Tamil News

குட்டியை சுற்றி வளைத்த ராட்சத பாம்பு… தாய் கங்காருவின் கலங்க வைக்கும் பாச போராட்டம்

கங்காரு ஒன்று தனது குட்டியை பாம்பு சுற்றி வளைத்த நிலையில், அதனை மீட்பதற்கு பல வழிகளில் முயற்சிக்கும் காட்சி வைரலாகி வருகின்றது. பொதுவாக மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பாச போராட்டம் என்பது அதிகமாகவே இருக்கும். அதிலும் தாயின்…

மாலத்தீவு ஜனாதிபதிக்கு சூனியம் வைக்க முயற்சி., அமைச்சர் உட்பட 3 பேர் கைது

மாலத்தீவு ஜனாதிபதிக்கு பெண் அமைச்சர் ஒருவர் சூனியம் வைக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவை சூனியம் செய்த குற்றச்சாட்டின் பேரில் மாலத்தீவு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பாத்திமாத் ஷமனாஸ்…

வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று யாழ்ப்பாணத்தில் ஆட்டம் போட்டவருக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் வெடிகுண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ள நபரொருவர் மூலம் பணம்பெற்று வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது…

ஜேர்மனி: அமுலுக்கு வந்தன புதிய குடியுரிமை விதிகள்

ஜேர்மனியில் வாழ்ந்துவரும் வெளிநாட்டவர்கள் நீண்ட காலமாக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஜேர்மனியின் புதிய குடியுரிமை விதிகள், இன்று, அதாவது, ஜூன் மாதம் 27ஆம் திகதி அமுலுக்கு வந்துள்ளன. புதிய குடியுரிமை விதிகள் ஜேர்மன் குடியுரிமை பெற…

இலங்கையில் பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் உற்பத்தி

இலங்கையில் வெலிமட பிரதேசத்தில் பச்சை மிளகாயை கொண்டு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஓரளவு பழுத்த பச்சை மிளகாய்களை கொண்டு இவ்வாறு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப உதவி ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின்…

இந்த இலையை மென்று சாப்பிட்டால் சுகர் குறையுமா? அற்புதம் செய்யும் கறிவேப்பிலை

நாம் அனைவரும் உணவுகளுடன் சேர்த்து கொள்ளும் கறிவேப்பிலைக்கு ஒரு தனித்துவமான சுவை இருக்கிறது என்பது பலரும் அறிந்த ஒன்று. வெறும் சுவைக்காக மாத்திரம் கறிவேப்பிலை உணவுகளில் சேர்க்கப்படுவதில்லை. மாறாக உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும்…

ரஷ்யாவில் தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்த ரயில்., 70 பயணிகள் காயம்

வடக்கு ரஷ்யாவில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் northern republic of Komiயில் பயணிகள் ரயில் தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் சுமார் 70 பயணிகள் காயமடைந்தனர். உள்ளூர் ஊடகங்களின்படி, இந்த…

நாளொன்றுக்கு 15 000 ஏவுகணைகள் – 2025 இல் உக்ரைன் களமுனையில் ஏற்படப்போகும் மாற்றம்!

கடந்த ஆறேழு மாதங்களாக உக்ரைன் களமுனைகளில் ஓரளவு முன்னேற்றத்தை வெளிக்காண்பித்துவந்திருந்ன ரஷ்யப்படைகள். உக்ரைனின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான கார்க்கிவினுள் நுழைந்து அங்கிருந்த சில பிரதேசங்களைக் கைப்பற்றும் அளவுக்கு ரஷ்யப்படைகளின்…

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

எரிபொருள் சலுகை வழங்குவது தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்துவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் இம்மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு இடம்பெறவுள்ளதாக…

தேர்தல்கள் ஆணையகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அதிபர் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் திகதி முதல் ஒக்டோபர் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அத்தோடு, தேர்தல் நடவடிக்கைக்கு தேவையான பணிகளை ஆரம்பிக்கும் படி அரச அச்சக திணைக்களத்திற்கு…