;
Athirady Tamil News

யாழில் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த மேலும் ஐவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.…

சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஹிருணிக்கா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவுக்கு 3 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள , கொழும்பு மேல் நீதிமன்றில் இருந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் அவரது கைவிரல்…

மயங்கிச்சரிந்து ஒருவர் உயிரிழப்பு

வேலைத் தளத்தில் மயங்கிச் சரிந்தவர் உயிரிழந்துள்ளார். இளவாலை – பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த மனுவல் அன்ரன் மரியதாஸ் (வயது - 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சுண்ணாம்புக்கற்கள் அகழும் இடத்தில் பணிபுரியும் அவர், பணிக்காகச் சென்றபோது…

பிரித்தானியாவில் இரண்டு மடங்கு விலை அதிகரிக்கவிருக்கும் அன்றாடம் பயன்படுத்தப்படும்…

பிரித்தானியாவில், அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்கள் சிலவற்றின் விலை இந்த ஆண்டில் இரண்டு மடங்கு அதிகரிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டூத் பேஸ்ட் முதல் ரேஸர் வரை... பிரித்தானியாவில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களான…

கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறாரா ஜஸ்டின் ட்ரூடோ?

கனடாவில் செவ்வாயன்று நடந்து முடிந்த இடைத்தேர்தலில், ஆளும் ட்ரூடோவின் கட்சி முக்கிய இருக்கையை இழந்துள்ள விடயம் ட்ரூடோவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. கனடா பிரதமருக்கு பெரும் பின்னடைவு செவ்வாய்க்கிழமையன்று, கனடாவின் Toronto-St.…

பிரபல நிறுவனத்தில் திருமணமான பெண்களை பணி அமர்த்த தடை? திடுக்கிடும் தகவல்!

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் மணமான பெண்களை பணி அமர்த்த தடை என்ற செய்தி வெளியாகியுள்ளது. திருமணமான பெண்கள் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்துக்காக செயல்படும் தொழிற்சாலையாக ஸ்ரீபெரும்புதூரின் ஃபாக்ஸ்கான் விளங்குகிறது. இந்த நிறுவனம் தொழிலாளர்…

மக்கள் நலனுக்காக 11 நாட்கள் கடினமான விரதம் இருக்கும் பவன் கல்யாண்

ஆந்திர மாநில துணை முதலமைச்சரான பவன் கல்யாண் மக்கள் நலனை கருத்தில் கொண்டு 11 நாட்கள் விரதம் இருக்கிறார். 11 நாட்கள் விரதம் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் பவன் கல்யாண் சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டமன்ற…

பிரான்சுக்கு பெரும்தொகை ஒன்றைக் கொடுக்கும் நாடு: பின்னணி

பிரான்ஸ் நாட்டுக்கு, சுவிட்சர்லாந்தின் சுவிஸ் மாகாணம் பெரும் தொகை ஒன்றை வழங்க உள்ளது. பிரான்சுக்கு பெரும்தொகை ஒன்றைக் கொடுக்கும் ஜெனீவா சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணம், பிரான்ஸ் நாட்டுக்கு 372 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை வழங்க…

மருதனார் மடத்தில் உணவகத்திற்கு சீல்

யாழ்ப்பாணம் மருதனார் மட பகுதியில் இயங்கி வந்த உணவகம் ஒன்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் , உரிமையாளருக்கு 54ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை வெதுப்பாக உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , அவருக்கு 10 ஆயிரம் ரூபாய்…

கடற்படை மாலுமியின் இறுதி நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர்

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது உயிரிழந்த கடற்படை மாலுமியின் இறுதி கிரியைகளில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதேவேளை யாழ்.மாவட்டத்தில் இருந்து…