ஏழு மாதங்களுக்கு முன் மாயமான சுவிஸ் நாட்டவர்: மூன்று நாடுகளின் எல்லையில்…
சுமார் ஏழு மாதங்களுக்கு முன் மாயமான சுவிஸ் நாட்டவர் ஒருவர், மூன்று நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள ஏரி ஒன்றில் உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
ஏரியில் கண்டுபிடிக்கப்பட்ட உடல்
ரைன் நதியும் கான்ஸ்டன்ஸ் ஏரியும் சந்திக்கும் இடத்தில்…