;
Athirady Tamil News

பிரித்தானியாவில் பள்ளி சிறுமிகள் மரணம்: குற்றச்சாட்டு இன்றி தப்பித்த ஓட்டுநர்:…

விம்பிள்டன் பள்ளி விபத்தில் குற்றச்சாட்டு இன்றி தப்பித்த ஓட்டுநர் மீது உயிரிழந்த பள்ளி சிறுமிகளின் குடும்பத்தினர் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளனர். பள்ளி சிறுமிகள் உயிரிழப்பு பிரித்தானியாவின் விம்பிள்டனில் ஸ்டடி ப்ரெப் பள்ளி…

முட்டையைத் தேடி வந்த பாம்பு: பறவைக்கு இரையான பகீர் காட்சி

பறவைக் கூட்டில் முட்டையைத் தேடி வந்த பாம்பு ஒன்று, அங்கிருந்த பறவைக் குஞ்சுக்கு இரையாகிய அதிர்ச்சி சம்பவம் தொடர்பிலான காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பாம்பு என்றாலே அனைவருக்கும் ஒரு இனம்பரியாத பயம் இருக்கும். அதற்கு காரணம்…

பவித்ரா வன்னியாராச்சியின் வர்த்தமானிக்கு உயர்நீதிமன்றம் தடை உத்தரவு

சிறிலங்கா வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி (Pavithra Wanniarachchi) வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. பல்வேறு…

பழைய தோட்டக்கருவியால் நிகழ்ந்த விபரீதம்? பிரித்தானியாவில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு

பிரித்தானியாவில் நான்கு வயது சிறுவன் மால்ட்வின் "கவெர்ன்" எவான்ஸ் இதயம் உடைக்கும் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 4 வயது சிறுவனின் மறைவு பிரித்தானியாவின் செரிடிஜியனில்(Ceredigion) உள்ள…

யாழ்.போதான நுழைவாயிலில் நிறுத்தி வைக்கப்பட்ட சந்தேகத்திற்கு இடமான காரை மீட்டு சென்ற…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 13ஆம் இலக்க நுழைவாயில் முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினை யாழ்ப்பாண பொலிஸார் மீட்டு சென்றுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்திற்கு செல்லும் நுழைவாயிலான…

பிரித்தானியாவுக்கு மீண்டும் திரும்பும் Kissing Disease: வெளியுறவு அலுவலகம் விடுத்துள்ள…

சவுதி அரேபியாவிலிருந்து திரும்பிய சிலர், பயங்கர ஆட்கொல்லி தொற்று ஒன்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதையடுத்து, பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. மீண்டும் பரவும் Kissing Disease சவுதி…

நாதஸ்வர வித்துவான் கலாநிதி பஞ்சாபிகேசனுக்கு திங்கள் சாவகச்சேரியில் நூற்றாண்டு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் 2010 ஆம் ஆண்டில் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்ட நாதஸ்வர வித்துவான் எம். பஞசாபிகேசனின் நூற்றாண்டு விழா 01.07.2024 திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சாவகச்சேரி இந்துக் கல்லூரி பிரதான…

வவுனியா வைத்தியசாலையில் தவறான முடிவெடுத்த நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு

வவுனியா(Vavuniya) மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது இன்று(27.06.2024) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையில் நீண்ட நாட்களாக நுழைவாயில்…

யாழில் எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் வெற்றுக் காணி ஒன்றில் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமை முற்றாக எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. உடுவில் தெற்கு பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்று…

ஜோசப் ஐயாவின் நினைவேந்தல்

ஊடகவியலாளரும் மொழி பெயர்ப்பாளருமான ஜோசப் ஐயா என அழைக்கப்படும் வின்சன் புளோரின்ஸ் ஜோசப் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை அமையத்தின் தலைவர்…