;
Athirady Tamil News

ஆசிய நாடொன்றில் கோடீஸ்வர பிச்சைக்காரர் – ஒருநாள் வருமானம் இவ்வளவா?

பாகிஸ்தான் (pakistan) பிச்சைக்காரர் ஒருவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. பணக்கார பிச்சைக்காரரான ஷவுகத் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் நகரை சேர்ந்தவர் என…

12வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க்! ரகசியத்திற்கு அளித்த விளக்கம்

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தனது 12வது குழந்தையை வெளிப்படுத்தாததன் காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். 12வது குழந்தை ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க், தனது துணைகள் மூலமாக 11 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கிறார். ஆனால்,…

இயற்கையின் அதிசய காட்சி…திருமால் உருவம் தெரியும் மலை – எங்குள்ளது தெரியுமா?

பெருமாள் படுத்திருப்பதைபோல் பிரதிபலிக்கும் மலை குறித்து இந்த பதிவில் காணலாம். திருமால் உருவம் விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பத்து கி.மீ தொலைவில் அமைந்துள்ளது செண்பக தோப்பு வனப்பகுதி.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி…

ஐரோப்பிய நாடொன்றில் தீவிரமாக பரவும் இரண்டு கொடிய நோய்கள்: பிரித்தானியாவுக்கு அச்சுறுத்தல்

ஸ்பெயின் நாட்டில் தீவிரமாக பரவி வரும் இரண்டு கொடிய நோய்கள் தொடர்பில் அங்குள்ள சுகாதாரத்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. கண்டறிவது மிகவும் கடினம் ஸ்பெயினில் தற்போது லைம் நோய் மற்றும் கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் என…

Factum கண்ணோட்டம் : பிரிக்ஸ், உலகளாவிய சமபங்கு மற்றும் டொலர் மதிப்பினை நீக்குதல்

நடாசா குணரத்ன அபிவிருத்தி அடைந்துவரும் நாடொன்று, மிகவும் சிக்கலான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. வேலையின்மை நிலை அதிகரித்து வருகின்றது, ஆனால் பணவீக்கம் அதனைவிட மிகவும் வேகமாக அதிகரித்து வருகின்றது. தேசிய வங்கிகளில் வெளிநாட்டு நாணய…

வரிகளை உயர்த்தும் கென்ய அரசாங்கம்: நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

வரிகளை உயர்த்தும் திட்டத்தை கைவிடக்கோரி, கென்யாவில் (Kenya) நடந்து வரும் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள், அந்த நாட்டின் நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட்டு, அதன் ஒரு பகுதிக்கு தீ வைத்துள்ளனர். கென்யா நாட்டில் வரி…

அரசின் ஊழலை புட்டுக்காட்டும் ஆசிரியர் சங்கம்

கடந்த அரசாங்கத்தை போன்று தற்போதுள்ள அரசாங்கமும் ஊழல் செய்வதில் சளைத்தவர்கள் அல்ல என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுகளில் கடமையாற்றும் தமிழ்பேசும்…

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தை சிறப்பிக்கும் முகமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயமானது, யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுகளில் கடமையாற்றும்…

நாட்டில் விற்கப்படும் தரம் குறைந்த மின்கம்பிகள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த மின் கம்பிகள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு, எஸ்.எல்.எஸ் அல்லது இலங்கை தர நிர்ணய சபையின்…

நொறுக்குத்தீனிக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள்: அதிகாரிகளின் கோரிக்கையை…

பிரித்தானியாவுக்குள் சுமார் 28.9 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள், 18.7 மில்லியன் சிகரெட்களை கடத்திய இரண்டு இந்திய வம்சாவளியினருக்கு அளிக்கப்பட்டிருந்த தண்டனையை அதிகரிக்கவேண்டும் என குற்றப்பிரிவு பொலிசாரும், அரசு சட்டத்தரணிகளும்…