;
Athirady Tamil News

யாழில். புடவைக்கடை மீது பெற்றோல் குண்டு வீச்சு

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றின் மீது, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இனம் தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் , புடவைக்கடைக்கு பின்…

யாழில். சிறுமி துஸ்பிரயோகம் – சிறுவன் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமியை 17…

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் ஆன்மீக பாத யாத்திரை

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் ஆன்மீக பாத யாத்திரை நேற்று(25.06.2024) சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது. சந்நிதி முருகன் ஆலயத்தில் விசேட பூசைகள் இடம் பெற்று யாத்திரிகை செல்கின்ற 4 இளைஞர்களுக்கும்…

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸுடன் மோதிய லொறி ; மூவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ், ஏ-9 வீதியின் பனிக்கன்குளம் பகுதியில் நேற்றிரவு இயந்திரக் கோளாறுக்குள்ளாகியுள்ளது. இதன்போது நிறுத்தப்பட்ட பஸ்ஸின் பின்புறமாக பழுதுபார்க்கும் நடவடிக்கையில் சாரதியும் சில பயணிகளும்…

இந்திய மீனவர்கள் மீது படகினை ஆபத்தான முறையில் செலுத்தி மரணத்தை ஏற்படுத்திய உள்ளிட்ட…

நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மீது , ஆபத்தான முறையில் படகினை செலுத்தி , கடற்படை மாலுமிக்கு மரணத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு , மன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை எதிர்வரும்…

அவர்கள் இருவரின் வெற்றி உள்நாட்டுப் போரைத் தூண்டும்… எச்சரிக்கும் இமானுவல் மேக்ரான்

பிரான்சில் தீவிர வலதுசாரிகள் அல்லது தீவிர இடதுசாரிகளின் தேர்தல் வெற்றி என்பது உள்நாட்டுப் போரைத் தூண்டக் கூடும் என்று ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டுக்கு ஆபத்து பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது இந்த…

கடந்த மூன்று மாதங்களில் யாழில் 31 பேர் விபத்தில் பலி

யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடந்த மூன்று மாதங்களில் ஏற்பட்ட விபத்துகளால் 31 பேர் உயிரிழந்தனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

ஆண்களுக்கும் வரும் தனி பேருந்து – சட்டமன்றத்தில் முதல்வரிடம் கோரிக்கை வைத்த…

ஆண்களுக்கென தனி பேருந்து விட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் கோரிக்கை வைத்துள்ளார். பெண்கள் இலவச பேருந்து தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அமைய பெற்றதும், அக்கட்சி நிறைவேற்றியதில் மிக முக்கிய…

சம்பந்தனின் ஆதரவு ரணிவுக்கே! ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி திட்டவட்டம்

இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) ஆதரவு வழங்கும் தீர்மானத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்(R.Sampanthan) எடுப்பார் என்று நம்புகின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும்…

இலங்கை அதிபர் தேர்தல்: பொன்சேகா யாருக்கு ஆதரவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன்(Sajith Premadasa) முரண்பட்டுக் கொண்டிருக்கும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(Sarath Fonseka) தற்போது அவருக்கு எதிராகப் பிரசாரம் செய்ய ஆரம்பித்துள்ளார்.…