யாழில். புடவைக்கடை மீது பெற்றோல் குண்டு வீச்சு
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றின் மீது, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இனம் தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் , புடவைக்கடைக்கு பின்…