;
Athirady Tamil News

நள்ளிரவில் யாழ் நோக்கி சென்ற பேருந்து விபத்து : மூவர் பலி

முல்லைத்தீவு மாங்குளத்தில் பயணித்த பேருந்து நேற்று இரவு விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறம் லொரி…

வரலாற்றில் முதன்முறையாக குவைத்தில் மின்வெட்டு

வரலாற்றில் முதன்முறையாக, அதிக வெப்பநிலை காரணமாக மின்வெட்டை நடைமுறைபடுத்த குவைத் (Kuwait) அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி, நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும்…

100 ஆண்டுகளுக்கு பயமில்லை… நாசா கூறும் நல்ல செய்தி: ஆனால்

சிறுகோள்கள் மற்றும் விண்கற்கள் பூமியை நோக்கி வருவதைக் குறித்த செய்திகள் அச்சத்தை ஏற்படுத்துபவை என்பதை யாராலும் மறுக்கமுடியாது. கால்பந்து மைதானம் அளவுள்ள ஒரு சிறுகோள் பூமியை நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கிறது என்றொரு செய்தி வெளியானால்…

உலகின் தனிமையான செடி., துணையைத் தேடும் AI

உலகின் தனிமையான தாவரத்தை இனப்பெருக்கம் செய்து அதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பெண் செடி இந்த ஆண் செடிக்கு துணையாக தேடப்படுகிறது. இந்த வேலைக்கு செயற்கை நுண்ணறிவும் (AI) பயன்படுத்தப்படுகிறது.…

105 வயதில் முதுகலை பட்டம் பெற்ற மூதாட்டி

அமேரிக்காவில் தனது 105 வது அகவையில் உள்ள மூதாட்டி ஒருவர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் வாங்கியுள்ளமை பலரையும் வியக்கச் செய்துள்ளது. அமேரிக்காவில் ஸ்டேன்போர்ட் பலக்லைக்கழகத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் 105 வயதாகும் கின்னி…

அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இளவரசி: சமீபத்தில் வெளியாகியுள்ள செய்தி

மன்னரின் சகோதரியான இளவரசி ஆன், நேற்று அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. நடந்தது என்ன? நேற்று மாலை, Gloucestershireஇலுள்ள…

தள்ளுவண்டி கடையில் வடா பாவ் விற்கும் பெண்.., பிரம்மிக்க வைக்கும் ஒரு நாள் சம்பாத்தியம்

தெருவில் தள்ளுவண்டி கடையில் வடா பாவ் விற்பனை செய்து வரும் பெண் ஒருவர் நன்றாக சம்பாதித்து வருகிறார். யார் அவர்? இந்திய தலைநகரான டெல்லியில் சந்திரிகா தீக்சித் என்ற பெண் தள்ளுவண்டி கடை மூலம் வடா பாவ் விற்பனை செய்து தினமும் ரூ.40 ஆயிரம்…

மதுபோதையில் தூக்கம்; எலிகளால் 2 கால்களையும் இழந்த பெண் – பகீர் சம்பவம்!

எலிகள் கடித்ததால் பெண் ஒருவர் 2 கால்களையும் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அழுகிய கால்கள் ரஷ்யாவை சேர்ந்த மரினா (60) என்ற வீடற்ற மூதாட்டி மதுபோதையில் ஆட்டுக் கொட்டகையில் படுத்து உறங்கியுள்ளார். அப்போது இவருடைய 2…

காசா போரில் இஸ்ரேல் நிச்சயம் தோற்கும்: ஈரான் கடும்தொனியில் எச்சரிக்கை

காசா (gaza) போரில் இஸ்ரேல் (Israel) நிச்சயம் தோற்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் (Hezbollah) இடையே நடக்கும் போரில், இஸ்ரேலுக்கு தேவையான பாதுகாப்பு ஆதரவை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.…

யாழில் மிக்சருக்குள் பொரிந்த நிலையில் பல்லி

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸருக்குள் பொரிந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்நிதி ஆலயத்தில் நேற்றைய தினம் இரவு , ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதன்…