;
Athirady Tamil News

ஐ. நாவின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் அன்ரூ பிரன்ச் – அமைச்சர் டக்ளஸ்…

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் அன்ரூ பிரன்ச், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு கொழு்ம்பு மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் இன்று (25.06.2024)…

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு: கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளின் விடைத்தாள்களை திருத்துவதற்காக வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க உபகுழுவின் பரிந்துரை கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த பரிந்துரைகள் அமைச்சரவையின்…

நாளையதினம் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ரணில்

எதிர்வரும் அதிபர் தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்க கட்சி சார்பற்ற பொது வேட்பாளராக போட்டியிடுவார் என நாளை(26) அறிவிப்பார் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாளைய தினம் அதிபர் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாகவும்,…

இந்திய மீனவர்களை கைது செய்ய முற்பட்ட வேளை உயிரிழந்த கடற்படை சிப்பாய்க்கு இரங்கல்

இலங்கை கடற்பரப்பில் இந்திய அத்துமீறிய இழுவை படகை கைது செய்ய முற்பட்டபோது இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தமை துன்பியல் சம்பவம் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீ கந்தவேல் புனித பிரகாஷ்…

யாழில் இரண்டு அடி நீளத்தில் மாவிலை

யாழ்ப்பாணத்தில் மாவிலை ஒன்று வழமைக்கு மாறாக பெரியளவில் காணப்படுவதால் , அவற்றை அப்பகுதி மக்கள் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர் சாவகச்சேரி டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் உள்ள மாமரம் ஒன்றில் மாவிலைகள் சாதாரண மாவிலையை விட…

2000 குற்றவாளிகளை ரிலீஸ் செய்த போலி நீதிபதி… இந்தியாவையே அதிரவைத்த கிரிமினல்…

காவலர்களின் ரெக்கார்ட்களில் ‘இந்தியன் சார்லஸ் சோப்ராஜ்’ என்றும் அழைக்கப்படும் தானி ராம் மிட்டல், இந்தியாவின் மிகவும் கற்றறிந்த மற்றும் புத்திசாலித்தனமான குற்றவாளிகளில் ஒருவராக அறியப்படுகிறார். சட்டப் பட்டதாரி, கையெழுத்து நிபுணர், வரைபடவியல்…

யாழில். வீடுடைத்து நகைகள் கொள்ளை

யாழ்ப்பாணத்தில் வீடுடைத்து 09 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் வீட்டார் , வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற சமயம் , வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில்…

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் உணவு கையாளும் நிலையங்களுக்கு சீல்

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வந்த உணவு கையாளும் நிலையங்கள் மூன்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வந்த உணவு கையாளும் நிலையங்களில் கடந்த 19ஆம் திகதி பொது சுகாதார…

யாழில். மாணவிக்கு மோட்டார் சைக்கிள் கற்றுக்கொடுப்பதாக சேட்டை புரிந்தவர் கைது

பாடசாலை மாணவிக்கு மோட்டார் சைக்கிள் ஓட கற்றுதருவதாக கூறி பாலியல் சேட்டை புரிந்த 44 வயதான, முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி ஒருவரை அவரது கல்வி நடவடிக்கைக்காக ஏற்றி இறக்கும் சேவைக்காக…

யாழில்.பனைமரம் முறிந்து விழுந்து சிறுவன் காயம்

யாழ்ப்பாணத்தில் திடீரென வீசிய கடும் காற்று காரணமாக குடிசை ஒன்றின் மீது பனை மரம் முறிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் காயங்களுக்கு உள்ளாகியுள்ளான். காரைநகர் களபூமி பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை மினி சூறாவளி வீசியதில் , குடிசை…