;
Athirady Tamil News

ஆந்திர அரசு ஆஸ்பத்திரியில் இளம்பெண் 30 மணி நேரம் கூட்டு பாலியல் பலாத்காரம்..!!

ஆந்திர மாநில தலைநகரான விஜயவாடா பஸ் நிலையம் அருகே அரசு ஆஸ்பத்திரி உள்ளது. விஜயவாடா பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண். இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இந்த அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இளம்பெண்…

தனது சொந்த மக்களுக்காகவே இந்தியா சிந்திக்கும்: இம்ரான் கான் மீண்டும் பாராட்டு..!!

லாகூரில் நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மீண்டும் பாராட்டியுள்ளார். இம்ரான் கான் பேசுகையில், “அமெரிக்காவின் நண்பனாக சொல்லிக் கொள்ளும் இந்தியா, ஒரு சுதந்திரமான வெளியுறவுக்…

திருப்பதி கோவிலில் 2 மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழ் புத்தாண்டுக்கு முன்பு வரை 40 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால்…

24 பள்ளி மாணவிகளை மாடியில் பூட்டிவைத்த ஆசிரியர்கள்- உ.பியில் பரபரப்பு..

உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் பெக்ஜம் பகுதியில் கஸ்தூரிபா பல்லிக்கா வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மனோரமா மிஸ்ரா மற்றும் கோல்டி கதியார் என்ற இரண்டு ஆசிரியர்களுக்கு பணியிடை மாற்றம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரம்…

இந்தியாவில் புதிதாக 2,527 பேருக்கு கொரோனா: தினசரி பாதிப்பு 4-வது நாளாக உயர்வு..!!

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து 4-வது நாளாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,527 பேர்…

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் கண்ணூர் வீடு அருகே குண்டு வீச்சு..!!

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் சொந்த ஊர் கண்ணூர் மாவட்டம் பினராயில் உள்ளது. இவரது வீடு அருகே உள்ள இன்னொரு வீட்டில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு நிர்வாகி புன்னோஸ் ஹரிதாசன் கொலை வழக்கில் போலீசார் தேடும் குற்றவாளி நிகில்தாஸ்…

அமர்நாத் யாத்திரை: பாதுகாப்பு குறித்து ராணுவம், காவல்துறை அதிகாரிகள் ஆய்வு..!!

ஜம்முகாஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இருந்த 141 கிலோ மீட்டர் தூரத்தில் இமயமலை பகுதியில் உள்ள லிடர் பள்ளத்தாக்கில் அமர்நாத் குகை அமைந்துள்ளது. இங்கு பனி உறைந்து சிவலிங்க வடிவில் காட்சி தருவதை பக்தர்கள் தரிசிப்பதாக ஆண்டு தோறும் ஜூன் மாதம்…

மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்பாடு பிரச்சினைக்கு நல்லிணக்க தீர்வு: பசவராஜ் பொம்மை..!!

கர்நாடகத்தில் மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று சில இந்து அமைப்புகள் அரசை வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக மசூதிகளுக்கு கர்நாடக அரசு போலீஸ் மூலம் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை…

திருமணத்தை நிராகரித்ததால் ஆத்திரம்: பெண் மீது தாக்குதல் நடத்திய வாலிபருக்கு போலீஸ் வலை..!!

தெலுங்கானா மாநிலம் ஹனுமகோம்டா பகுதியில், காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறி வாலிபர் ஒருவர் பெண்ணை கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், மருத்துவர்கள்…

குறைந்த விலையில் உணவகங்கள்: புதிய திட்டம் !!

நாடளாவிய ரீதியில் குறைந்த கட்டணங்களைக் கொண்ட உணவகங்களை திறப்பதற்கான யோசனை ஒன்றை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து பிரிவின் விசேட நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.…