;
Athirady Tamil News

பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து வவுனியாவில் கதவடைப்பும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுப்பு!!…

பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் கதவடைப்பு போராட்டமும், ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது. வவுனியா, பூந்தோட்டம் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த கதவடைப்பு போராட்டமும், ஆர்ப்பாட்டமும் இன்று (23.04)…

ஒருவர் மீது ஒருவர் தீப்பந்தங்களை தூக்கி வீசும் திருவிழா..!!

கர்நாடகா மாநிலம் கட்டீல் நகரம் அருகே ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோயிலில் நடைபெறும் விழாவின் ஒரு பகுதியாக 'தூத்தேதாரா' என்ற நூற்றாண்டு பழமையான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆத்தூர், கொடத்தோர் என்ற இரண்டு கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 மந்திரிகளுக்கு சிகிச்சை கட்டணம் ரூ.1.40 கோடி..!!

மகாராஷ்டிராவில் ஆட்கொல்லி கொரோனா தொற்றினால் 70 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். சாதாரண மக்கள் தவிர அரசியல் தலைவர்கள், இந்தி சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளை…

பிரசாந்த் கிஷோரின் பரிந்துரைகள் குறித்த ஆய்வு அறிக்கை- சோனியா காந்தியிடம் அளித்தது…

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல்கள் மற்றும் 2024ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைக்கும் வகையில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் தீவிர ஆலோசனை…

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மோசடி அதிகம் நடக்கிறது: அஜித்பவார்..!!

புனே மாவட்ட நகர்புற கூட்டுறவு வங்கியின் நிகழ்ச்சியில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை இணைக்கும் பேச்சுக்கள் நடக்கின்றன. இதன் காரணமாக வங்கி துறையில் காலியிடம்…

ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள எச்சரிக்கை!!

நாட்டில் சில வங்கிகள் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் நடுத்தர வர்க்கத்தினரும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வங்கியாளர்களின்…

நானே பிரதமர்: இல்லையேல் இடைக்கால அரசாங்கம் இல்லை !!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், “நானே பிரதமர்“ என மீண்டும் அழுத்தமாக தெரிவித்துள்ளார். “தான் பிரதமர் இல்லாத, இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்கவும் முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்ப்பு…

மஹிந்த விலகாவிடின் சஜித்துக்கே ஆதரவு !!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிவிலகி, இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவில்லை எனில், எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, 40 பேரடங்கிய சுயாதீன குழு கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த…

யாழ். போதனாவில் மருந்து தட்டுப்பாடு!!

யாழ் போதானா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்டவைக்கு பெரும் தட்டுப்பாடுகள் நிலவுவதாக வைத்திய சாலை தரப்புக்கள் தெரிவித்துள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாடளவிய ரீதியில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு…

உக்ரைன் தாக்குதலில் சேதமான போர்க்கப்பல் – மாலுமி பலி, 27 பேர் மாயம் என ரஷியா…

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் இன்று 59-வது நாளை எட்டியது. இந்தப் போரில் கருங்கடலில் இருந்து உக்ரைன் மீது கடல்வழி தாக்குதலை தலைமை தாங்கி நடத்தியது மோஸ்க்வா என்ற போர் கப்பல் ஆகும். இந்தக் கப்பல் முந்தைய சோவியத் யூனியன் காலத்தில்…