;
Athirady Tamil News

ஆப்கானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏழு பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மண் வீடுகளில் ஆசிய நாடான ஆப்கானிஸ்தானின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்கள் பெரும்பாலும் மண் வீடுகளில் வசிக்கின்றனர். அவை மழை, பனிப்பொழிவு மற்றும்…

வடக்கு மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு “Education யாழ்ப்பாணம் மூன்றாவது அமர்வு

ICFS (International Centre for Foreign Studies) சர்வதேச வெளிநாட்டு கற்கை மையம் ஏற்பாடு செய்துள்ள " Education யாழ்ப்பாணம்" மூன்றாவது அமர்வு 29 ஜூன் 2024 சனிக்கிழமை, வவுனியா பொது நூலகத்திலும் மறுநாள் 30 ஜூன் 2024 ஞாயிற்றுக்கிழமை - யாழ்ப்பாணம்…

வெதுப்பகம் ஒன்றுக்கு சீல்

சுகாதார சீர்கேடாக இயங்கிய வெதுப்பகம் ஒன்றுக்கு சீல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினரால் தொடர்ச்சியாக உணவு கையாளும்…

கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு

கொழும்பில் மர்மான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டாரநாயக்க ஞாபகார்ந்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குருந்துவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய,…

மொட்டுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்: வெளியான அறிவிப்பு

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SlPP) அதிபர் வேட்பாளர் தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena) தெரிவித்துள்ளார். விஜயராமவில் (Vijayarama) நேற்று…

மக்களே கவனம் – முதல்முறை மனிதரின் உயிரைப் பறித்த பறவைக் காய்ச்சல்

பறவைக் காய்ச்சல் காரணமாக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பறவைக் காய்ச்சல் மெக்சிகோவைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் ஒருவர் உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக செயலிழப்பு, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம்…

குடும்ப தலைவிக்கு ரூ.1000 தான்.. குடிச்சு செத்தா 10 லட்சமா? கொந்தளித்த சீமான்!

கள்ளச்சாராயம் குடித்து இறப்பவர்களை அரசு ஊக்குவிக்கிறது என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார். சீமான் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இதுவரை 55-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஏராளமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில்…

திருக்கோணேஸ்வரம் கோவில் அருகில் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனை – உடன் நடவடிக்கை எடுக்க…

திருக்கோணேஸ்வரம் கோவில் அருகில் உத்தரவின்றி அமைக்கப்பட்ட பெட்டிக்கடையில் கசிப்பு விற்பனை செய்யப்படுகின்ற சம்பவம் அறிந்து சைவமக்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளதாக தெரிவித்த அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன், இது தொடர்பில்…

இலங்கைக்கு கொண்டாட்டதுடன் வரவேற்கப்பட்ட விமானம்!

சோங்கிங் ஏர்லைன்ஸ், சீனாவின் சோங்கிங்கில் இருந்து கொழும்புக்கு நேரடி இடைவிடாத விமானங்களை மீண்டும் தொடங்கியுள்ளது என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் லிமிடெட் (AASL) தெரிவித்துள்ளது. சுற்றுலா பயணிகள் குறித்த விமானம்…

நீராடச் சென்று சடலமாக மீட்கபட்ட பாடசாலை மாணவன்! பெரும் சோக சம்பவம்

கொட்டுகொட- போலந்த பகுதியில் அத்தனகல்ல ஓயாவில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போன மாணவனின் சடலம் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஜா-எல பகுதியை சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவரே இவ்வாறு…