;
Athirady Tamil News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு – மேலும் 5 பேருக்கு பிணை!!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தது தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 60…

வடமாநிலங்களில் பரவுவது ஒமைக்ரானின் புதிய வடிவம்..!!

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் இன்னும் முழுமையாக ஓயவில்லை. பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் தொற்று பாதிப்பின் வீரியம் குறைந்துள்ளது. அதே நேரம் கொரோனா வைரஸ் அடிக்கடி…

2020-21-ம் நிதியாண்டில் பா.ஜனதா கட்சிக்கு ரூ.212 கோடி தேர்தல் நன்கொடையாக கிடைத்தது..!!

தேர்தல் அறக்கட்டளைகள் என்ற அரசு சாரா அமைப்புகள் பெரிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து நன்கொடைகளை பெற்று அவற்றை அரசியல் கட்சிகளிடம் வழங்கி வருகின்றன. அரசியல் கட்சிகள் தேர்தல் செலவினங்களுக்கு பயன்படுத்தும் நிதியின் வெளிப்படைத்…

இந்தியாவில் வறுமையை ஒழிக்க… கெளதம் அதானி கொடுத்த ஐடியா..!!

இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி விமான நிலையம், துறைமுகம், மின்சார தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். அவர் இந்தியா 2050-ம் ஆண்டுக்குள் 30 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைந்துவிட்டால் நமது நாட்டில் யாரும் வெறும்…

முள்ளிவாய்க்கால் ஏற்பாட்டுக் குழுவானது மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் ஈடுபட வேண்டும்!!…

முள்ளிவாய்க்கால் ஏற்பாட்டுக் குழுவானது இனி வரும் காலங்களில் மக்கள் எழுச்சி இயக்கமாக மாற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் தொடர்ச்சியாக ஈடுபட வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர்…

கருப்பு பண மோசடி வழக்கில் கைதான மகாராஷ்டிர மந்திரிக்கு எதிராக 5,000 பக்க…

நிழல் உலகதாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவருடைய கூட்டாளிகளுக்கு எதிராக சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை…

மானிப்பாய் பிரதேச சபையில் ஜனாதிபதியின் உருவ பொம்மை எரிப்பு – சபைக்கு சிலுவை…

யாழ்ப்பாணம் வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சிலரால் ஜனாதிபதியின் உருவ பொம்மை சபை முன்பாக தீட்டியிட்டு கொளுத்தப்பட்டது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின்(மானிப்பாய்) அமர்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தவிசாளர் அ. ஜெபநேசன்…

யாழ். பொலிஸ் நிலையத்தில் கழுத்தை அறுத்த இளைஞன்!!

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவர் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியை சேர்ந்த இளைஞனே கழுத்தில்…

பிரதமரை பதவி விலகுமாறு: ஜனாதிபதிக்கு டலஸ் கடிதம் !!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சரவையும் உடனடியாக பதவி விலக வேண்டுமென ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை இன்று…

ஊடகத்துறை அமைச்சர் இராஜினாமா !!

சில நாட்களுக்கு முன்னர் ஊடகத்துறை அமைச்சராக பதவியேற்ற நாலக்க கொடஹேவா, அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக, அறிவித்துள்ளார். நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்த இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கும் வகையில்…