;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்… திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!

வவுனியா - மரக்காரம்பளை பகுதியில் உள்ள தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அங்கு பெரும் பதற்ற நிலையில் நிலவியுள்ளது. இந்த தீ விபத்து இன்றையதினம் (24-06-2024) இடம்பெற்றுள்ளது. குறித்த…

எந்த சவாலையும் எதிர்கொள்ள தயார்: சரத் பொன்சேகா அதிரடி

இலங்கையின் சார்பாக எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்திலேயே பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில்…

ரஷ்யாவில் பயங்கரம்: ஆயுததாரிகளின் தாக்குதலில் பலர் பலி

ரஷ்யாவின் காக்கசஸ் மாகாணம் மக்கஞ்கலா, டர்பெண்ட் ஆகிய நகரங்களில் உள்ள மதவழிபாட்டு தலங்கள் மீது ஆயுததாரிகள் நேற்று ()23)இரவு நடத்திய தாக்குதலில் பாதிரியார் மற்றும் காவல்துறையினர் உட்பட 17 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

தி.நகருக்கு வரும் விடிவுக்காலம் – சென்னையில் அமையும் மிக நீண்டமான பாலம்!

சென்னையின் மிக நீளமான பலத்திற்கான கட்டுமான பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தி நகர் சென்னையின் முக்கிய பகுதி தியாகராய நகர். வட மற்றும் தென் சென்னையில் மத்தியில் அமைந்துள்ள மிக முக்கிய வணிக இடமான தி நகரில் பெரும்பாலும்…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் -92 ஆவது நாளில் பிரதேச செயலக நுழைவாயில் கதவை பூட்டி…

video link- https://wetransfer.com/downloads/97e3715bf7ee0f2454649b12dec9b26520240624034721/d51228?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி…

யாழில் இளைஞன் கொலை சம்பவம்… சந்தேக நபர்கள் வழங்கிய அதிர்ச்சி தகவல்கள்!

யாழ்.நெடுந்தீவில் மது விருந்தில் நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கொலையில் முடிவடைந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் நெடுந்தீவு 7ஆம் வட்டார பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞன் அமல்ராஜ் என்பவரே கடந்த…

கல்முனை பகுதியில் பதற்ற நிலை-போக்குவரத்து பாதிப்பு-7 மணித்தியாலங்களாக போராட்ட காரர் வசமான…

video link- https://wetransfer.com/downloads/cb56a160aba6cbbb1ab6821ac81e35ff20240624094033/b41d2f?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 கல்முனை வடக்கு பிரதேச செயலக…

ரணிலுக்கு மொட்டுக் கட்சி ஆதரவு வழங்காது: மறைமுகமாகத் தெரிவித்த நாமல் ராஜபக்ச

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கையைப் பாதுகாக்கும் ஒருவரே தமது கட்சியின் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து…

கனேடிய தேவாலயமொன்றில் காணப்படும் அபாயம்: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

கனடாவின் (Canada) ஹாலிபெக்ஸ் பகுதியில் அமைந்துள்ள பழமையான கத்தோலிக்க தேவாலயம் ஒன்றை உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணிகளுக்காக இவ்வாறு தேவாலயத்தை மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஹாலிபெக்ஸின் பிரவுன்…

ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த அதிசய நீல நிற வைர நெக்லஸ்! சுவாரஸ்யமான பின்னணி

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், வைர வியாபாரி ரத்தன் தாஸ் மெர்ச்சண்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு முன்னதாக, பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஒரு பிரமாண்டமான…