;
Athirady Tamil News

கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பிச்சைக்காரர் – சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பிச்சைக்காரர் ஒருவர் கோடி கணக்கில் சம்பாதித்து வருகிறார். பணக்கார பிச்சைக்காரர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ஷவுகத். பணக்கார பிச்சைக்காரரான இவர், தெருத்தெருவாக உணவிற்காகவும் பணத்திற்காகவும் ஒவ்வொரு நபரிடமும் கையேந்தி பிச்சை எடுத்து…

ஈபிள் கோபுரத்தின் புதிய பற்றுச்சீட்டு விலை: சுற்றுலா பயணிகளுக்கான தகவல்

பிரான்ஸ் (France) தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் (Eiffel Tower) பற்றுச்சீட்டு விலை 20 வீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி இவ்வாறு ஈபிள் கோபுரத்தின் பற்றுச்சீட்டு விலை உயர்த்தப்பட்டுள்ளதாக…

காயமடைந்த பாலஸ்தீனியரை ஜீப் முன் கட்டி வலம் வந்த இஸ்ரேலிய இராணுவம்

பாலஸ்தீனத்தில், சனிக்கிழமையன்று மேற்குக் கரையில் உள்ள ஜெனினில் நடந்த சோதனையின் போது காயமடைந்த பாலஸ்தீனியர் ஒருவரை, இஸ்ரேலிய வீரர்கள் தங்கள் ஜீப்பின் முன்பக்கத்தில் கட்டி கொண்டு வந்துள்ளனர். அதன் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்ஸ் கௌசி (படங்கள்…

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்ஸ் கௌசி (படங்கள் & வீடியோ) ################################# ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் உள்ளங்கள் வரிசையில் பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்சில்…

Frexit நோக்கி பிரான்சை நகர்த்தும் இமானுவல் மேக்ரான்: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நாட்டை Frexit நோக்கி நகர்த்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்தில் முக்கிய பொறுப்பில் செயல்பட்ட முன்னாள் பிரான்ஸ் அமைச்சர் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார். Frexit தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை Brexit…

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் விசேட அறிவிப்பு

மின்சார கட்டணங்களை திருத்தம் செய்வது தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தில் திருத்ங்கள் செய்வது தொடர்பில் பொது மக்களிடம் எழுத்து மூலமாக…

ஜேர்மன் நகரமொன்று வாக்களித்து உறுதி செய்த விடயம்: சண்டையிட்ட விலங்கு நல ஆர்வலர்கள்

ஜேர்மன் நகரமொன்று தங்களுக்கு அச்சுறுத்தலாக கருதும் புறாக்களை மொத்தமாக ஒழிக்க திட்டமிட்டு, வாக்களித்து உறுதி செய்துள்ள நிலையில் விலங்கு நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எண்ணற்ற புகார்கள் உள்ளூர் ஊடகங்களில் வெளியான…

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்

2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர (G.C.E.O/L) பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் 10 நாட்களுக்குள் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amid Jayasunadara) தெரிவித்துள்ளார்.…

கிழக்கு இளைஞர்களுக்கு அதிக தொழில்வாய்ப்பு : ஜனாதிபதி உறுதி

எதிர்காலத்தில் கிழக்கு மாகாண இளைஞர் யுவதிகளுக்கு அதிகளவிலான தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) உறுதியளித்துள்ளார். மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் நேற்று (23) நடைபெற்ற க.பொ.த சாதாரண தரம்…

கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த வாரம் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதோடு, நாடு முழுவதும் பல்வேறு விமான…